wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இணைமொழி

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

இணைமொழியின் பொருள் யாது ?


அண்டை அயலார்

a)

அக்கம் பக்கத்தார்

b)

உடன்பிறப்பு

c)

உறவினர்

2.

இணைமொழியின் பொருள் யாது?


அன்றும் இன்றும்

a)

இன்றைய கலத்தில்

b)

எந்தக் காலத்திலும்

3.

சூழலுக்கேற்ற இணைமொழி யாது ?


திரு. காளிதாஸ் குடும்பத்தினர் தங்களின் வாழிட மக்களை மதித்து ஒற்றுமையாக வாழ்கின்றனர்.

a)

அண்டை அயலார்

b)

அன்றும் இன்றும்

c)

சுற்றும் முற்றும்

4.

நம் தாயகத்தின் ....... பாதுகாப்பது நமது முக்கியக் கடமையாகும்.

a)

குறை நிறைகளைப்

b)

அருமை பெருமைகளைப்

c)

கல்வி கேள்விகளைப்

5.

தமிழர்களின் பரதம் போன்ற கலைகளின் ____________________ அறிந்து அனைவரும் போற்ற வேண்டும்.

a)

ஆடிப்பாடி

b)

அருமை பெருமை

c)

அன்றும் இன்றும்

6.

2.அருமை பெருமை

a)

பாராட்டு

b)

சிறப்புகள்

c)

அன்பளிப்புகள்

d)

பெருமை

7.

நாம் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் பின்பற்றி வாழும் சமுதாயமாகத் திகழ்வதில் பெருமை கொள்ள வேண்டும்.

a)

அண்டை அயலார்

b)

அன்றும் இன்றும்

c)

சுற்றும் முற்றும்

d)

அங்கும் இங்கும்

8.

பாலன் தானுண்டு ; தன் வேலையுண்டு என்று இருப்பான். அவன் ...............எவரிடமும் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ள மாட்டான்.

a)

அண்டை அயலார்

b)

தொன்று தொட்டு

9.

"எந்தக் காலத்திலும்" என்னும் விளக்கத்தைக் குறிக்கும் இணைமொழி யாது?

a)

அன்றும் இன்றும்

b)

ஆதி அந்தம்

c)

அல்லும் பகலும்

d)

பழக்க வழக்கம்

10.

................... இந்தியர்கள் பல மூலிகைகளை உணவில் சேர்த்து உண்டு வருகின்றனர்.

a)

அருமை பெருமை

b)

ஆடிப் பாடி

c)

அன்றும் இன்றும்

11.

ஆசிரியர் நமது கலை கலாச்சாரத்தின் .................களை விளக்கினார்.

a)

அருமை பெருமை

b)

ஆடிப் பாடி

c)

அன்றும் இன்றும்

12.
கூட்டுறவுத் தந்தை துன் வீ.தி.சம்பந்தனார் _________________________ மக்களால் போற்றப்படும் மகான் ஆவார்.
a)
அன்றும் இன்றும்
b)
ஆடிப்பாடி
c)
அருமை பெருமை
d)
மேடு பள்ளம்
13.
சுமதி தன் குடும்பத்தாரின் ________________ களைப் பற்றி தன் தாத்தாவிடம் கேட்டு அறிந்து கொண்டாள்.
a)
ஆடிப்பாடி
b)
அருமை பெருமை
c)
நன்மைகள்
d)
மகிழ்ச்சி
14.
அருமை பெருமை என்னும் இணைமொழியின் பொருள் என்ன?
a)
மகிழ்ச்சியுடன்
b)
எந்தக் காலத்திலும்
c)
சிறப்பு/உயர்வு/மேன்மை
d)
ஆனந்தம்
15.

பள்ளிக்குப் பேராசிரியர் ஒருவர் வந்திருந்தார். 'மொழியின் கதை' எனும் தலைப்பில் உரையாற்றினார். தமிழ்மொழியின் __________________ களை எடுத்துரைத்தார்.

a)

அன்றும் இன்றும்

b)

அருமை பெருமை

c)

ஆடிப்பாடி