wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதவும்

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

பாளையம் என்னும் சொல் எதனை குறிக்கிறது

a)

ஒரு பகுதியை

b)

ராணுவ முகாம்

c)

சிற்றரசு

d)

மேற்கூறிய அனைத்தையும்

2.

விசுவநாத நாயக்கர் யாருடைய உதவியுடன் பாளையக்காரர் முறையை தமிழகத்தில் அறிமுகப்படுத்தினார்

a)

ஏகநாதர்

b)

அரியநாதர்

c)

துக்காராம்

d)

வீரபாண்டிய கட்டபொம்மன்

3.

புலித்தேவரின் படைத்தளபதி யார்

a)

கர்னல் கேம்ப்பெல்

b)

கான்சாகிப்

c)

ஒண்டிவீரன்

d)

நானா சாகிப்

4.

குயிலி என்பவள் யார்

a)

செல்லமுத்து சேதுபதியின் மகள்

b)

கோபால நாயக்கரின் படைத்தளபதி

c)

வேலு நாச்சியாரின் தோழி

d)

ராமநாதபுரத்தில் அரசி

5.

கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட ஆண்டு

a)

1699

b)

1799

c)

1899

d)

1599

6.

திருச்சிராப்பள்ளி பேரறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு

a)

1601

b)

1701

c)

1801

d)

1901

7.

மருது சகோதரர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக எத்தனை படைவீரர்களை ஒன்று திரட்டினர்

a)

10000

b)

20000

c)

30000

d)

40000

8.

தீர்த்தகிரி என்று அழைக்கப்பட்டவர் யார்

a)

அரியநாதர்

b)

சின்ன மருது

c)

பெரிய மருது

d)

தீரன் சின்னமலை

9.

1806 இல் நடைபெற்ற புரட்சி எவ்வாறு அழைக்கப்பட்டது

a)

தென்னிந்திய புரட்சி

b)

பாளையக்காரர் புரட்சி

c)

வேலூர் புரட்சி

d)

முதல் இந்திய சுதந்திரப் போராட்டம்

10.

வேலூர் புரட்சி தூங்குவதற்கான காரணம் என்ன

a)

சீருடை களில் வந்த சீர்திருத்தம்

b)

காதணிகளை அணியக்கூடாது

c)

தாடைகளை முழுமையாக சவரம் செய்தல்

d)

மேற்கூறிய அனைத்தும்

11.

வேலூர் புரட்சி வெடித்த நாள்

a)

1806 ஜூன் 10

b)

1806 ஜூலை 10

c)

1806 ஜூன் 9

d)

1806 ஜூலை 9

12.

பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு

a)

1657

b)

1857

c)

1757

d)

1764

13.

சிராஜ்-உத்-தௌலா ஆட்சி செய்த பகுதி

a)

டெல்லி

b)

மதராஸ்

c)

கல்கத்தா

d)

வங்காளம்

14.

சிராஜ்-உத்-தௌலா விற்கு எதிராக போரிட்டவர் யார்

a)

பானர்மேன்

b)

ராபர்ட் கிளைவ்

c)

ஜான்சன்

d)

மேற்கூறிய எவரும் இல்லை

15.

ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற புரட்சிகளை எத்தனை வகைகளாக பிரிக்கலாம்

a)

2

b)

ஒன்று

c)

4

d)

5

16.

ஹாஜி ஷரியத் துல்லா என்பவரால் துவங்கப்பட்ட இயக்கம்

a)

வஹாபி இயக்கம்

b)

முண்டா இயக்கம்

c)

பார்சி இயக்கம்

d)

மேற்கூறிய அனைத்தும்

17.

நிலம் கடவுளுக்கு சொந்தமானது என்று கூறியவர் யார்

a)

ஹாஜி ஷரியத்

b)

டிடு மீர்

c)

குடுமியான்

d)

டுடுமியான்

18.

வஹாபி இயக்கம் துவங்கப்பட்ட ஆண்டு

a)

1727

b)

1627

c)

1827

d)

1527

19.

பிந்து ராய் மற்றும் சிங் ராய் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற கிளர்ச்சி எது

a)

சந்தேலர்கள் கிளர்ச்சி

b)

முண்டா கிளர்ச்சி

c)

கோல் கிளர்ச்சி

d)

இந்திய கிளர்ச்சி

20.

சித்து மற்றும் கணு இவர்கள் இருவரும் எவ்வி னத்தை சார்ந்தவர்கள்

a)

வங்காளர்கள்

b)

சாந்த லர்கள்

c)

வர்த்தகர்கள்

d)

வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள்

21.

தம்மை கடவுளின் தூதர் என்று அறிவித்துக் கொண்டவர் யார்

a)

சித்து

b)

கணு

c)

பிர்சா முண்டா

d)

பிந்து ராய்

22.

1857ஆம் ஆண்டு நடைபெற்ற புரட்சியை இந்திய போராட்ட வீரர்கள் எவ்வாறு அழைத்தனர்

a)

முதல் இந்திய சுதந்திரப் போர்

b)

சிப்பாய் கலகம்

c)

பெருங்கலகம்

d)

மக்களின் கிளர்ச்சி

23.

1857ஆம் ஆண்டு ஹிந்துஸ்தானத்தின் மன்னராக அறிவிக்கப்பட்ட மன்னர் யார்

a)

ஜான்சி ராணி லட்சுமி பாய்

b)

சந்தாசாகிப்

c)

பகதூர் ஷா

d)

மேற்குறிப்பிட்ட எவருமில்லை

24.

இந்திய தேசிய காங்கிரஸ் எந்த ஆண்டு துவங்கப்பட்டது

a)

1870

b)

1865

c)

1855

d)

1866

25.

வங்கப்பிரிவினை நடைபெற்ற ஆண்டு

a)

1905

b)

1904

c)

1 903

d)

1955