NEW
Font size
S
M
L
XL
Worksheetsவாழ்விக்கும் கல்வி
Total questions: 10
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
உயிரினங்களுள் அருமையான பிறவி எது?
a)
மனிதப்பிறவி
b)
பூச்சியினப்பிறவி
c)
விலங்குப்பிறவி
2.
போனால் திரும்ப வராதது எது?
a)
பணம்
b)
காலமும் நேரமும்
c)
பொருள்
3.
அழியாத செல்வம் -----------
a)
பணம்
b)
நகை
c)
கல்வி
4.
கல்வியறிவு இல்லாதவர்களைத் திருவள்ளுவர் ----------- என்கிறார்.
a)
பறவை
b)
விலங்கு
c)
மரம்
5.
மனிதப்பிறவிக்கு -------- சொல்ல முடியாது.
a)
இறந்தகாலம்
b)
எதிர்காலம்
c)
நிகழ்காலம்
6.
கல்வியறிவு இல்லாதவர்களை விலங்கு என்று கூறியவர் யார்?
a)
திருவள்ளுவர்
b)
பாரதியார்
c)
நாமக்கல் கவிஞர்
7.
திருவள்ளுவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை --------
a)
5
b)
5
c)
1
8.
நகைச்சுவைப் பேச்சால் மக்களைக் கவர்ந்தவர் யார்?
a)
வீ.முனிசாமி
b)
திருவள்ளுவர்
c)
பாரதியார்
9.
கல்வியில்லாத நாடு ------------ வீடு.
a)
கதவில்லாத
b)
விளக்கில்லாத
c)
சன்னல் இல்லாத
10.
காலத்தின் அருமையை உணர்த்தும் திருக்குறள் அதிகாரம் ------------
a)
வினையறிதல்
b)
கல்வி
c)
காலமறிதல்
Reset
