NEW
Font size
Worksheets10ம் வகுப்பு *
Total questions: 20
Worksheet time: 7mins
தமிழ் அரசாண்ட கண்டம் ..........
ஆசியா
குமரி
ஐரோப்பா
ஆப்பிரிக்கா
தென்னன் என குறிப்பிடப்பட்ட மன்னன் .....
பாண்டியன்
சேரன்
சோழன்
பல்லவன்
'முன்னும்' இச்சொல்லின் பொருள்
முந்தும்
முன்னர்
முன்னரும்
பொங்கியெழும்
சாகும்போதும் தமிழ்படித்துச் சாக வேண்டும் என்று கூறியவர்
பாரதியார்
ஜி. யூ. போப்
பாவலரேறு
சச்சிதானந்தன்
அன்னைமொழியே ... என்ற பாடல் இடம்பெற்றுள்ள கவிதைத் தொகுப்பு
மொழிவாழ்த்து
தேன்மொழி
கனிச்சாறு
தமிழ்ச்சிட்டு
தமிழுக்குக் கருவூலமாய் அமைந்த பெருஞ்சித்திரனாரின் நூல்
திருக்குறள் மெய்ப்பொருளுரை
கனிச்சாறு
பாவியக்கொத்து
மகபுகுவஞ்சி
நற்கணக்கே எனக் குறிப்பிடப்படும் நூல் தொகுப்பு
நற்றிணை
பதினெண்மேற்கணக்கு
சங்க இலக்கியம்
பதினெண்கீழ்க்கணக்கு
பாவலரேறு பாப்பத்தே எனக் குறிப்பிடும் நூல் ....
கனிச்சாறு
பத்துப்பாடு
எட்டுத்தொகை
பாப்பா பாட்டு
பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர்
துரை. செந்தில்
துரை. வேலு
துரை. செல்வம்
துரை. மாணிக்கம்
தும்பி - என்பதன் பொருள்
வண்டு
தம்பி
ஈசல்
கரையான்
11. முத்தையும் அமிழ்தையும் தருவது .......
சங்கு
சிப்பி
கடல்
முத்து
மெத்தவணிகலன் என்னும் சொல்லைப் பிரித்தெழுதும் முறை
மெத்த + அணிகலன்
மெத்த + வணிகலன்
மெத்த + வணி + கலன்
மெத்தவணி + கலன்
ஒரு சொல்லோ தொடரோ இரு பொருள்பட வருவது ...........
நிரல்நிரை அணி
உருவக அணி
இரட்டுறமொழிதல் அணி
வஞ்சப்புகழ்ச்சி அணி
சந்தக்கவி எனப் போற்றப்படுபவர்
தேசியவினாயகம்
வெ. இராமலிங்கனார்
சுரதா
தமிழழகனார்
மெத்தவணிகலன் என்னும் தொடரில் ஆசிரியர் குறிப்பிடுவது
வணிகக்கப்பல்களும் ஐம்பெருங்காப்பியங்களும்
பெரும்வணிகமும் பெருங்கலங்களும்
ஐம்பெருங்காப்பியங்களும் அணிகலன்களும்
வணிகக்கப்பல்களும் அணிகலன்களும்
......... மணிமேகலையே என ஆசிரியர் பாடுகிறார்?
பெருமைக்குரிய
அழகான
நிலைத்த
செழுமை
தமிழை உணர்ந்து கற்றால் கல்போன்ற மனதையும் ................ ஆக்குபவள்.
தேன்
இனிமை
அழகு
கற்கண்டு
தமிழழகனார் ...... சிற்றிலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்.
11
12
13
14
செய்யுளிலும் உரைநடையிலும் மேடைப்பேச்சிலும் ............ பயன்படுத்தப்படுகின்றன.
சிலேடைகள்
அலங்காரங்கள்
அடுக்குத்தொடர்கள்
பெயரெச்சங்கள்
உடுக்கள் - பொருள் யாது?
மழை
மேகம்
நிலா
விண்மீன்கள்
