NEW
Font size
Worksheetsதமிழ் மன்றம் சுற்று 2
Total questions: 10
Worksheet time: 5mins
பெரிய புராணத்தை இயற்றியவர் யார் ?
இளங்கோவடிகள்
திருஞான சம்பந்தர்
சேக்கிழார்
திருத்தொண்டத் தொகையை எழுதியவர் யார் ?
அகத்தியர்
சுந்தரமூர்த்தி நாயனார்
அப்பர்
நாயன்மாராக மருவிய பல்லவ அரசன்
கோச்செங்கட் சோழன்
கழற்சிங்கர்
நின்றசீர் நெடுமாறன்
சைவ சமைய குரவர்களுள் இல்லாத நாயன்மார் யார் ?
அப்பர்
திருஞான சம்பந்தர்
மாணிக்கவாசகர்
நாயன்மார்களில் பெண்கள் எத்தனை பேர் ?
மூன்று
ஆறு
ஏழு
நாயன்மார்களில் மிகுதியானவர்கள் எந்நாட்டை சார்ந்தவர்கள் ?
சேர நாடு
சோழ நாடு
பாண்டிய நாடு
மாணிக்கவாசகர் எழுதிய நூல் எது ?
புறநானூறு
திருவாசகம்
பரிபாடல்
இவ்விரு ஆழ்வார்கள், ஆழ்வார்கள் வரிசையில் இல்லை
பெரியாழ்வார் , குலசேகர ஆழ்வார்
பூதத்தாழ்வார், நம்மாழ்வார்
ஆண்டாள், மதுரகவி ஆழ்வார்
இவற்றுள் பதினெண் கீழ்கணக்கு நூல்கள் எவை ?
சிலப்பதிகாரம்
திருக்குறள்
ஆசாரக்கோவை
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் அகத்திணை நூல்கள் எத்தனை ?
நான்கு
ஆறு
ஐந்து
