NEW
Font size
Worksheetsஅறிவியல்
Total questions: 10
Worksheet time: 5mins
மேற்காணும் உயிரினம் எதிர்நோக்கும் மிகப் பெரிய சவால் எவை?
இயற்கைப் பேரிடர்
வாழிடம் அழிவு
சீதோஷ்ண நிலை மாற்றம்
பூமியில் வெப்பநிலை அதிகரிப்பு
இவ்விலங்கு எதற்காக வேட்டையாடப்படுகிறது?
இறைச்சிக்காக
தோலுக்காக
தந்தத்திற்காக
கண்களுக்காக
இவற்றுள் எந்த விலங்கு முற்றாக அழிந்து விட்டது?
மலாயா புலி
பந்தெங் எருமை
ஜாவா மயில்
டோடோ பறவை
இவ்விலங்கு முற்றழிவை எதிர்நோக்குவதன் காரணம் என்ன?
காடுகளை அழிப்பதால்
வேட்டையாடுதல்
பருவநிலை மாற்றம்
முட்டைகளைத் திருடுவதால்
இவ்விலங்கு முற்றழிவை எதிர்நோக்கக் காரணம்?
மனிதனின் நடவடிக்கை
காடுகளை அழித்தல்
சட்டவிரோதமாக வேட்டையாடுதல்
பூமியின் வெப்பநிலை
சட்டவிரோத வேட்டையாடுதலால் பாதிக்கப்படும் விலங்கு யாது?
ஜாவா மயில்
கடலாமை
ஓராங் ஊத்தான்
தாப்பீர்
இவ்விலங்குகள் அவற்றின் தந்தத்திற்காக வேட்டையாடப்படுகின்றன?
இவற்றுள் எது முற்றழிவை எய்திய விலங்கு?
இது உலகிலேயே மிகப்பெரிய மலர். தற்போது இவ்வகைத் தாவரம் முற்றழிவை எதிர்நோக்குகிறது.
காண்டா மரம்
குடப்பைச் செடி
ரப்லீசியா மலர்
மிவ்விலங்கு எதற்காக வேட்டையாடப்படுகின்றது?
தோலுக்காக
கொம்புக்காக
இறைச்சிக்காக
