Free Printable Worksheets
NEW
Font size
More settings
கடல் நீர் ஆவியாகி-------- ஆகும்.
மேகம்
காற்று
மேகம் ----- மழையாக மொழியும்
வெப்பமாகி
குளிர்ந்து
பழந்தமிழ் இலக்கியங்களில் ஒன்று----
பரிபாடல்
இன்பத்தமிழ்
திரவப்பொருளின் ----- சுருக்க முடியாது
அளவை
உயரத்தை
போர்க்களத்தில்----- புண்படுவது இயல்பு.
முதுகில்
மார்பில்
வீரரின் காயத்தை வெண்ணிற----- தைத்தனர்.
இயந்திரத்தால்
ஊசியால்
---- தாக்கியதால் புண் ஏற்பட்டது.
சுறா மீன்
ஆறால் மீன்
திருவள்ளுவர் மாலை என்னும் நூலை எழுதியவர்
கபிலர்
திருவள்ளுவர்
தொலைவில் உள்ள பொருட்களை அருகில் தோன்றச் செய்த அறிஞர்
நியூட்டன்
கலிலியோ
இஸ்ரோவின் தலைவர்------
அப்துல் கலாம்
சிவன்
View all
10 questions
புராணக் கதை
Worksheet
•
6th Grade