NEW
Font size
Worksheetsவிருந்து போற்றுதும்
Total questions: 10
Worksheet time: 8mins
முளிதயிர் பிசைந்து சோற்றை உருட்டி அனைவருக்கும் கையில் ஓர் உருண்டை கொடுத்து-இதில் முளிதயிர் என்பதன் பொருள்
மாட்டுதயிர்
எருமைதயிர்
கட்டித்தயிர்
திருவள்ளுவர் விருந்தோம்பலை அமைத்த இயல்
அமைச்சியல்
படைப்பியல்
இல்லறவியல்
நன்மொழி -இலக்கணக்குறிப்பு எழுது
வினைத்தொகை
பண்புத்தொகை
உம்மைத்தொகை
'வருக'- என்பதில் விகுதி யாது.
வியங்கோள் வினைமுற்று
பெயரெச்சம்
வினையெச்சம்
"ஒப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து உண்மை பேசி"- என்று கூறும் நூல்
காசிக்காண்டம்
விவேகசிந்தாமணி
நறுந்தொகை
"மருந்தே ஆயினும் விருந்தொடு உண்" என்று கூறியவர்.
வள்ளுவர்
இளங்கோவடிகள்
ஔவையார்
பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று
சிலப்பதிகாரம்
புறநானூறு
மலைபடுகடாம்
'மலைபடுகடாம்' என்ற நூலின் ஆசிரியர்___
பெருங்கௌசிகனார்
நக்கீரர்
உருத்திர கண்ணனார்
சொல்லிசை அளபெடை
அசைஇ
பரூஉக்
குரூஉக்கண்
வேறுபட்டதைக் கண்டறி.
லிங்கபுராணம்
கூர்மபுராணம்
கந்தபுராணம்
