wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

எங்கள் தமிழ் -வினாடிவினா

Total questions: 9

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

‘நெறி’ என்னும் சொல்லின் பொருள் …………………..

a)

வழி

b)

குறிக்கோள்

c)

கொள்கை

d)

அறம்

2.

‘குரலாகும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………

a)

குரல் + யாகும்

b)

குரல் + ஆகும்

c)

குர + லாகும்

d)

குர + ஆகும்

3.

வான் + ஒலி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

a)

வான்ஒலி

b)

வானொலி

c)

வாவொலி

d)

வானலி

4.

“கத்தியின்றி இரத்த மின்றி

யுத்தமொன்று வருகுது” – இவ்வடிகளைப் பாடியவர்

a)

வெ.இராமலிங்கனார்

b)

பாரதிதாசன்

c)

கவிமணி

d)

பாரதியார்

5.

“கொல்லா விரதம் குறியாகக்

கொள்கை பொய்யா நெறியாக” – இவ்வடிகளில் ‘நோன்பு’ என்னும் பொருள் தரும் சொல் எது?

a)

கொல்லா

b)

விரதம்

c)

குறி

d)

நெறி

6.

காந்தியக் கவிஞர் என்றழைக்கப்படுபவர்

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

c)

வெ.இராமலிங்கனார்

d)

கவிமணி

7.

நாமக்கல் கவிஞர் படைப்புகள் அல்லாத ஒன்று

a)

மலைக்கள்ளன்

b)

என்கதை

c)

சங்கொலி

d)

காந்திபுராணம்

8.

பொருள்பெற யாரையும் புகழாது

போற்றாதாரையும் இகழாது” – இவ்வடிகளில் அமைந்த முரண் சொற்கள்

a)

பொருள் – போற்றா

b)

யாரையம் – தாரையும்

c)

பொருள் – பெற

d)

புகழாது – இகழாது

9.

நாமக்கல் கவிஞர் என்றழைக்கப்படுபவர்

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

c)

வெ.இராமலிங்கனார்

d)

கவிமணி