WorksheetsTAMIL GRADE 5
Total questions: 13
Worksheet time: 7mins
மூதுரையின் ஆசிரியர் யார்?
ஒளவையார்
பாரதியார்
கவிமணி
மடை + தலை சேர்த்து எழுதுக
மடதலை
மடத்தலை
மடைத்தலை
அறிவிலர் என்பதன் எதிர்ச்சொல்
அறிவுடையவர்
படிக்காதவர்
அறிவில்லாதவர்
என்று + எண்ணி சேர்த்து எழுதுக.
என்றெண்னி
எனயெண்ணி
என்றெண்ணி
கொக்கு எதற்காகக் காத்திருக்கும்?
பெரிய மீன்கள் வரும் வரை
சிறிய மீன்கள் வரும் வரை
பசி வரும் வரை
வரும் + அளவும் சேர்த்து எழுதுக.
வருஅளவும்
வரும்மளவும்
வருமளவும்
யாரை அறிவில்லாதவர் என எண்ணக் கூடாது?
அடக்கமாக இருப்பவர்களை
அடங்காமல் இருப்பவர்களை
அதிகாரமாக இருப்பவர்களை
எண்ணுதல் என்பதன் பொருள்
வாடுதல்
நனைத்தல்
நினைத்தல்
இம்மை
நன்மை
தீமை
மறுமை
வெறுமை
பசி வந்திட_______________ போகும்
மானம்
உணவு
பத்தும்
கல்வி
கேடில் விழுச்செல்வம் _____________
கல்வி
வறுமை
நன்மை
தீமை
இம்மை என்ற சொல் குறிக்கும் பொருள்
இப்பிறப்பு
மறுபிறப்பு
பிறப்பு
முற்பிறப்பு
கல்வியும் பொருளும் ஒரு _________இரு பக்கங்கள் ஆகும்.
அறிவின்
நாணயத்தின்
வாழ்க்கையின்
கல்வியின்
