wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வினைமரபுப் பயிற்சி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. இதில் எது சரியான வினை மரபுச் சொல்

a)

பூக் கொய்தல்

b)

கூரை செய்தல்

2.

2. இப்படத்தின் வினை மரபுச் சொல் என்ன?

a)

கூரை செய்கிறார்

b)

கூரை வனைகிறார்

c)

கூரை வேய்கிறார்

3.

பானை_________________________

a)

செய்தல்

b)

வேய்தல்

c)

முடைதல்

d)

வனைதல்

4.

குயவன் அழகான ______________ ஒன்றை _______________.

a)

கூடை, முடைந்தான்

b)

சட்டி, செய்தான்

c)

பானை, வனைந்தான்

d)

பானை, செய்தான்

5.

புயல் காற்றில் குடிசை வீட்டின் கூரைகள் பறந்தன. ஆகவே, அவ்வூர் மக்கள் பனஓலையைக் கொண்டு கூரையை _________________________.

a)

செய்தனர்

b)

வேய்தனர்

c)

வனைந்தனர்

d)

முடைந்தனர்

6.

அப்பெரியவர் மூங்கில் ஓலையைக் கொண்டு கூடை ஒன்றை _______________________

a)

வனைந்தார்

b)

முடைந்தார்

c)

வேய்தார்

d)

செய்தார்

7.

பின்வரும் வினை மரபுச்சொற்களில் எது சரியாக இணைக்கப்படவில்லை?

a)

பானை - வனைதல்

b)

கூரை - வேய்தல்

c)

பூ - பறித்தல்

d)

பாய் - முடைதல்

8.

மகாபாரதத்தில் ___________________கர்ணனுக்கு ஈடு இணை யாருமில.

a)

கூரை வேய்வதில்

b)

கூடை முடைவதில்

c)

அம்பு எய்வதில்

d)

பூக் கொய்வதில்

9.

திருமுருகன் பனை ஓலை, தென்னை ஓலையைக் கொண்டு ____________________ ஆற்றல் மிக்கவர்.

a)

கூரை முடைவதில்

b)

கூரை வேய்வதில்

c)

கூரை செய்வதில்

d)

கூரை பழுது பார்ப்பதில்

10.

நளினாளினி பூக்களைக் _________________ மாலைத் தொடுத்தாள்.

a)

கொய்து

b)

பறித்து

c)

வேய்து

d)

வனைந்து