NEW
Font size
S
M
L
XL
WorksheetsTamil
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
1) துன்பத்தில் சிக்கிய மாலனுக்கு யாரும் உதவ முன்வரவில்லை. _________________ அவன் மனம் தளரவில்லை.
a)
A) ஆகவே
b)
B) எனவே
c)
A) ஏனெனில்
2.
சிறந்த கட்டுரையை இயற்றிய ______________ மாணவனுக்குக் கல்வி அதிகாரி _______________ அரிய பரிசை வழங்கினார்.
a)
A) ஓர் , ஓர்
b)
B) ஒரு , ஒரு
c)
C) ஒரு , ஓர்
3.
கீழ்க்காணும் வாக்கியத்தில் பயனிலையைக் காட்டும் சொல்லைத் தெரிவு செய்க.
பாண்டியன் மன்னன் நீதி தவறி தீர்ப்பளித்தார்.
பாண்டியன் மன்னன் நீதி தவறி தீர்ப்பளித்தார்.
a)
A) பாண்டிய மன்னன்
b)
B) நீதி
c)
C) நீதி தவறி
d)
D) தீர்ப்பளித்தார்
4.
இவற்றில் எது வினா வாக்கியம்?
a)
A) பூனை எலியைத் துரத்திப் பிடித்தது
b)
A) திருநாவுக்கரசுவின் இயற்பெயர் என்ன
c)
C) காலையில் எழுந்த்தும் பல் துலக்கு
5.
உயிர் நெடில் எழுத்துகள் __________
a)
7
b)
5
c)
6
d)
12
6.
மெய் எழுத்துகள் __________ வகைப்படும்.
a)
1
b)
2
c)
3
d)
4
7.
உயிர் நெடில் எழுத்துகள் __________
a)
7
b)
5
c)
6
d)
12
8.
‘அறம் செய விரும்பு’ எனும் ஆத்திசூடியின் பொருள் என்ன?
a)
உடலினை இளைக்க வைக்கும் முயற்சி இழிவாகும்.
b)
எந்த வேலையுமின்றி வெறுமனே இருப்பது இழிவாகும்.
c)
தருமம் மற்றும் நன்மை தரும் செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்ள வேண்டும்.
d)
கோபத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும்.
9.
வேலுக்குக் காய்ச்சல் கண்டது.___________________அவன் பள்ளிக்குச் செல்லவில்லை.
a)
ஏனென்றால்
b)
ஆகையால்
c)
இருப்பினும்
d)
அல்லது
10.
கிராமத்து மக்கள் கூட்டுப்பணியின் போது வீட்டுக் கூரையின் மட்டையை ___________.
a)
அடுக்கினர்
b)
வைத்தனர்
c)
ஒட்டினர்
d)
வேய்தனர்
Reset
