Font size
Worksheets05-07-2021 IBQ (சங்கீதம் 109:11 - சங்கீதம் 118:15)
Total questions: 10
Worksheet time: 7mins
அவன் தயைசெய்ய நினையாமல், ___________ எளிமையுமானவனைத் துன்பப்படுத்தி, ______________க் கொலைசெய்யும்படி .
தேடினானே
குற்றமற்றவனை
ஏழை
சிறுமையும்
மனமுறிவுள்ளவனை
______________ என் முழங்கால்கள் தளர்ச்சியடைகிறது;
பசியினால்
பெலவீனத்தினால்
வியாதியினால்
உபவாசத்தினால்
ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவர்களினின்று எளியவனுடைய _______________ இரட்சிக்கும்படி அவர் அவன் ________________ நிற்பார்.
பக்கத்தில்
பிள்ளைகளை
ஆத்துமாவை
வலதுபாரிசத்தில்
உம்முடைய ____________ பாரிசத்திலிருக்கிற ஆண்டவர், தமது ____________ நாளிலே ராஜாக்களை வெட்டுவார்.
நீதியின்
இடது
வலது
கோபத்தின்
அவர் தமது ஜனத்திற்கு ______________ அனுப்பி, தமது உடன்படிக்கையை _____________ உடன்படிக்கையாகக் கட்டளையிட்டார்;
உத்தம
சமாதானம்
மீட்பை
நித்திய
துன்மார்க்கன் அதைக் கண்டு ___________, தன் __________க் கடித்துக்கரைந்துபோவான்;
மக்களை
போபமடைந்து
மனமடிவாகி
பற்களை
அவர் வானத்திலும் பூமியிலுமுள்ளவைகளை _________________ தம்மைத் தாழ்த்துகிறார்.
உணர்த்தும்படி
போஷிக்கும்படி
நியாந்தீர்க்கும்படி
பார்க்கும்படி
______________, நீ ஆண்டவருக்கு முன்பாகவும், யாக்கோபுடைய தேவனுக்கு முன்பாகவும் ___________.
சத்தமிடு
ராஜாவே
அதிரு
பூமியே
நம்முடைய தேவன் _____________ இருக்கிறார்;
அருகில்
ஆலயத்தில்
சிங்காசனத்தில்
பரலோகத்தில்
இரட்சிப்பின் ____________ எடுத்துக்கொண்டு, கர்த்தருடைய ________________த் தொழுதுகொள்ளுவேன்.
பரிசுத்தத்தை
கீதத்தை
பாத்திரத்தை
நாமத்தை
