wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

படிவம் 4 : பழமொழி

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

திரை கடல் ஓடியும் ........................ தேடு

a)

திறவியம்

b)

திரவியம்

c)

தீறவியம்

d)

தீரவியம்

2.

திரை கடல் ஓடியும் திரவியம் தேடு எனும் பழமொழியில் பொருள் யாது?

a)

காடு கடந்து சென்றும் செல்வம் தேட வேண்டும்.

b)

நாடு கடந்து சென்றும் செல்வம் தேட வேண்டும்.

c)

கடல் கடந்து சென்றும் செல்வம் தேட வேண்டும்.

d)

மனிதனைக் கடந்து சென்றும் செல்வம் தேட வேண்டும்.

3.

கடுகு சிறுத்தாலும் ............................ போகாது

a)

காறம்

b)

காரம்

c)

கரம்

d)

கறம்

4.

கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பதன் பொருள் யாது?

a)

uகடுகு அளவில் சிறிதானாலும் அதனிடம் இயற்கையாகவே இருக்கின்ற காராம் போகாது. அதுபோல சிலர் உருவத்தில் சிறிதாக இருந்தாலும் ஆற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள்.

b)

கடுகு அளவில் பெரியதாகிலும் அதனிடம் இயற்கையாகவே இருக்கின்ற காராம் போகாது. அதுபோல சிலர் உருவத்தில் சிறிதாக இருந்தாலும் ஆற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள்.

c)

uகடுகு அளவில் சிறிதானாலும் அதனிடம் இயற்கையாகவே இருக்கின்ற காராம் போகும். அதுபோல சிலர் உருவத்தில் சிறிதாக இருந்தாலும் ஆற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள்.

d)

uகடுகு அளவில் சிறிதானாலும் அதனிடம் இயற்கையாகவே இருக்கின்ற காராம் போகாது. அதுபோல சிலர் உருவத்தில் பெரிதாக இருந்தாலும் ஆற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள்.

5.

ஒற்றுமையில்லாக் குடும்பம் ....................... கெடும்

a)

ஓர்மிக்கக்

b)

ஒருமிக்கக்

c)

ஒருமீக்கக்

d)

ஒருமிக்காக்

6.

ஒற்றுமையில்லாக் குடும்பம் ஒருமிக்கக் கெடும் என்பதன் பொருள் யாது?

a)

uகுடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமையோடு செயல்படாவிட்டால் அழிவுக்கு வழிவகுத்து விடாது.

b)

குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமையோடு செயல்படாவிட்டால் அழிவுக்கு வழிவகுத்து விடும்.

c)

குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமையோடு செயல்படாவிட்டால் அன்புக்கு வழிவகுத்து விடும்.

d)

மற்ற உறுப்பினர்கள் ஒற்றுமையோடு செயல்படாவிட்டால் அழிவுக்கு வழிவகுத்து விடும்.

7.

கற்றது கைம்மண் அளவு கல்லாதது உலகளவு என்பதன் பொருள் யாது?

a)

நாம் கற்றறிந்தது பெரியதே; இன்னும் கற்க வேண்டியவை நிறைய உள்ளன

b)

நாம் கற்றறிந்தது மிகச்சிலவே; இன்னும் கற்க வேண்டியவை நிறைய உள்ளன

c)

நாம் கற்றறிந்தது மிகச்சிலவே; இன்னும் கற்காதது வேண்டியவை நிறைய இல்லை.

d)

மற்றவர்கள் கற்றறிந்தது மிகச்சிலவே; இன்னும் கற்க வேண்டியவை நிறைய உள்ளன

8.

அகல உழுவதினும் ஆழ உழுவது மேல் என்பதன் பொருள் யாது?

a)

மேலோட்டமாகப் பலவற்றை அறிந்து கொள்ளாததைக் காட்டிலும் ஒரு துறையில் ஆழமான அறிவைப் பெறுவதே சிறப்பு

b)

மேலோட்டமாகப் பலவற்றை அறிந்து கொள்வதைக் காட்டிலும் ஒரு துறையில் ஆழமான அறிவைப் பெறுவதே சிறப்பு

c)

மேலோட்டமாகப் பலவற்றை அறிந்து கொள்வதைக் காட்டிலும் ஒரு துறையில் ஆழமான அறிவைப் பெறுவதே தவறு

d)

ஒன்றைப் பலவற்றை அறிந்து கொள்வதைக் காட்டிலும் ஒரு துறையில் ஆழமான அறிவைப் பெறுவதே சிறப்பு

9.

குந்தித் தின்றால் குன்றும் மாளும் என்பதன் பொருள் யாது ?

a)

சம்பாதித்ததை மேலும் விருத்தி பண்ணாமல் சும்மாயிருந்து எடுத்துச் செலவு செய்தால், குன்று போல குவிந்திருந்த செல்வமும் நாளடைவில் இல்லாமல் போகும்.

b)

சம்பாதித்ததை மேலும் விருத்தி செய்து சும்மாயிருந்து எடுத்துச் செலவு செய்தால், குன்று போல குவிந்திருந்த செல்வமும் நாளடைவில் இல்லாமல் போகும்.

c)

சம்பாதித்ததை மேலும் விருத்தி பண்ணாமல் சும்மாயிருந்து எடுத்துச் செலவு செய்தால், குன்று போல குவிந்திருந்த செல்வமும் நாளடைவில் மேலும் வளரும்

d)

சம்பாதித்ததை மேலும் விருத்தி பண்ணாமல் சும்மாயிருந்து எடுத்துச் செலவு செய்யாமல் இருந்தால் குன்று போல குவிந்திருந்த செல்வமும் நாளடைவில் இல்லாமல் போகும்.

10.

ஆடிக்கறப்பதை ஆடிக்கற பாடிக்கறப்பதைப் பாடிக்கற என்பதன் பொருள் யாது ?

a)

ஒருவரிடமிருந்து நாம் ஒன்றைப் பெற விரும்பினால் அவருக்கு ஏற்ற வழியிலேயே அணுகி அல்லது செயல்பட்டு அதைப் பெறக் கூடாது.

b)

ஒருவரிடமிருந்து நாம் ஒன்றைப் பெற விரும்பினால் அவருக்கு ஏற்ற வழியிலேயே அணுகாமல் அதைப் பெற வேண்டும்.

c)

அவரிடம் சென்று கேட்பது அவசியம்

d)

ஒருவரிடமிருந்து நாம் ஒன்றைப் பெற விரும்பினால் அவருக்கு ஏற்ற வழியிலேயே அணுகி அல்லது செயல்பட்டு அதைப் பெற வேண்டும்.