Font size
Worksheetsஆதியாகமம் 45 & 1 இராஜாக்கள் 21
Total questions: 15
Worksheet time: 8mins
யோசேப்பு அழுததை யாரெல்லாம் கேட்டார்கள்?
எகிப்தியர்
அவன் வேலையாட்கள்
பார்வோன் வீட்டினர்
எபிரேயர்கள்
தேசத்தில் எத்தனை வருடம் பஞ்சத்தில் இருந்த போது யோசேப்பு தன் சகோதரர்களை சந்தித்தார்?
2 வருஷம்
3 வருஷம்
4 வருஷம்
எகிப்திலே எந்த இடத்தில் வாசம் பண்ணலாம் என்று யாக்கோபிடம் சொல்லி அழைத்து வரச் சொன்னார்?
கானான்
கோசேன்
கெர்சோம்
அவன் இருதயம் மூர்ச்சையடைந்ததது . யாருடைய இருதயம் ?
யாக்கோபு
பார்வோன்
யோசேப்பு
தன் சகோதரர்களுக்கு என்ன கொடுத்தான்?
வழிக்கு வெள்ளிப்பணம்
தட்டுமுட்டுகள்
மாற்று வஸ்திரங்கள்
தேசத்தின் கொழுமையைச் சாப்பிடுவீர்கள். யார் கூறியது?
யோசேப்பு
பார்வோன்
பார்வோனின் veetaar
யோசேப்பு பென்யமீனுக்கு என்னவெல்லாம் கொடுத்தார்?
மாற்றுவஸ்திரம் , பணம்
5 மாற்று வஸ்திரம், 300 வெள்ளிக் காசு
2 மாற்று வஸ்திரம், 200 வெள்ளிக் காசு
ஆகாப் எனக்கு முன்பாக த் தன்னைத் தாழ்த்தியதைக்கண்டாயா ? --யார் கூறியது?
கர்த்தர்
எலியா
நாபோத்
நீர் எழுந்து போஜனம் பண்ணி மனமகிழ்ச்சியாயிரும் - யார் கூறியது?
நாபோத்
எலியா
யேசபேல்
யேசபேல் யாருடைய மனைவி ?
நாபோத்
ஆகாப்
எலியா
என் பகைஞனே என்னை கண்டுபிடித்தாயா என்றான் - யார் கூற்று?
எலியா
நாபோத்
ஆகாப்
நாபோத் எப்படி செத்தான்?
கல்லெறியுண்டு
அடித்து கொலை செய்யப்பட்டு
போரில்
நாபோத்தின் திராட்சத்தோட்டம் எங்கு இருந்தது?
எகிப்து
கானான்
யெஸ்ரயேல்
நாபோத்திற்கு எதிராக எத்தனை பேலியாளின் மக்களை பொய் சாட்சி சொல்ல ஏற்படுத்தினார்கள்?
3
2
4
ஆகாபின் சந்ததியில் பட்டணத்தில் சாகிறவனை ___________, வெளியிலே சாகிறவனை __________தின்னும் என்றார்.
நரிகளும், பட்சிகளும்
நாய்களும் , ஆகாயத்துப் பறவைகளும்
நரிகளும், ஆகாயத்துப்பறவைகளும்
நாய்களும், பட்சிகளும்
