NEW
Font size
Worksheetsசிலப்பதிகாரம்
Total questions: 10
Worksheet time: 5mins
என்னொடு போந்த
________________ நங்கைதன்
கண்ணகி
பூங்கொடி
இளங்கொடி
செய்யுளடியின் பொருளைக் கண்டறிக.
கற்புக் கடம்பூண்ட
இத்தெய்வம் அல்லது
அழகிய சிறிய அடிகளை இதற்கு முன்னர்
கற்பைக் கடமையாக மேற்கொண்ட
கணவருக்கு இனிய துணையாக
_____________________எய்தி,
நாப்புலர வாடித்
நடுங்குதுயர்
மகளிர்க்கு
தன்துயர்
ஏற்ற செய்யுளடியைத் தெரிவு செய்க.
அழகிய சிறிய அடிகளை இதற்கு முன்னர் நிலமகளும் அறிந்திருக்கவில்லை.
வண்ணச் சீறடி
மண்மகள் அறிந்திலள்
தன்துயர் காணாத்
தகைசால் பூங்கொடி
கற்புக் கடம்பூண்ட
இத்தெய்வம் அல்லது
இன்துணை _______________
இன்றி யமையாக்
பெண்ணுக்கு
தனக்கு
மகளிர்க்கு
செய்யுளடி
பொற்புடைத் தெய்வம்
யாம்கண் டிலமால்
பொருள்
இவளைப் போன்ற பொலிவினையுடைய தெய்வத்தை நான் கண்டதில்லை
சரி
பிழை
ஏற்ற செய்யுளடியைத் தெரிவு செய்க.
தனது வழிநடைத் துன்பத்தைச் சிறிதும் உணராத பூங்கொடி போன்றவள் இவள்
வண்ணச் சீறடி
மண்மகள் அறிந்திலன்
என்னொடு போந்த
இளங்கொடி நங்கைதன்
தன்துயர் காணாத்
தகைசால் பூங்கொடி
அழகிய சிறிய அடிகளை இதற்கு முன்னர் _______________ அறிந்திருக்கவில்லை.
வனமகளும்
நிலமகளும்
மண்மகளும்
சிலப்பதிகாரத்தை இயற்றியவர்?
இளங்கோவடிகள்
கம்பர்
பாரதியார்
கற்புத் தெய்வம் எனப் போற்றப்படுவர் யார்?
மாதவி
கண்ணகி
கோப்பெருந்தேவி
