NEW
Font size
Worksheetsநல்ல படிப்பினை
Total questions: 5
Worksheet time: 3mins
குமரன் தன் பெற்றோருடன் எங்குச் சென்றான்?
குமரன் தன் பெற்றோருடன் கடைக்குச் சென்றான்.
குமரன் தன் பெற்றோருடன் பேரங்காடிக்குச் சென்றான்.
குமரனின் தாய் என்ன செய்யக் கூறினார்?
குமரனின் தாய் குமரனின் அப்பாவின் கைகளைப் பிடித்துக் கொள்ளக் கூறினார்.
குமரனின் தாய் குமரனைப் புத்தகக் கடையில் புத்தகங்களை வாங்கச் சொன்னார்.
குமரனுக்கு ஏன் தன் தாய் கூறியதைப் பிடிக்கவில்லை?
குமரன் சுதந்திரமாகச் செல்ல ஆசைக் கொண்டதால் தன் தாய் கூறியது பிடிக்கவில்லை.
அங்கும் இங்கும் குமரன் ஓடிக்கொண்டிருப்பதைத் தன் தாய் கண்டித்ததால்.
பொது இடங்களில் சிறுவர்கள் எவ்வாறு பாதுகாப்பைக் கடைப்பிடிக்க வேண்டும்?
பொது இடங்களில் சிறுவர்கள் அமைதியாக இருந்து பாதுகாப்பைக் கடைப்பிடிக்க வேண்டும்.
பொது இடங்களில் சிறுவர்கள் தனியே செல்லாமல் பாதுகாப்பைக் கடைப்பிடிக்க வேண்டும்.
மக்கள் கூட்டம் நிறைந்த இடத்தில் என்ன நடக்கலாம்?
மக்கள் கூட்டம் நிறைந்த இடத்தில் சிறுவர்கள் மிக எளிதில் விபத்துக்குள்ளாகலாம்.
மக்கள் கூட்டம் நிறைந்த இடத்தில் சிறுவர்கள் மிக எளிதில் காணாமல் போகலாம்.
