NEW
Font size
Worksheets15-07-2021 IBQ (நீதிமொழிகள் 21:3 - நீதிமொழிகள் 25:7)
Total questions: 10
Worksheet time: 5mins
நீதிபரர் துன்மார்க்கருடைய _________________க் கவனித்துப்பார்க்கிறார்
எண்ணத்தை
செயலை
வசனத்தை
வீட்டை
சோம்பேறியின் கைகள் வேலைசெய்யச் சம்மதியாததினால், அவன் ______________ அவனைக் கொல்லும்.
பொறாமையே
இச்சையே
கையே
ஆசை
விவேகி __________க் கண்டு மறைந்து கொள்ளுகிறான்;
வழியை
பிசாசை
சத்துருவை
ஆபத்தை
பிள்ளையின் நெஞ்சில் ____________ ஒட்டியிருக்கும்;
புத்தியீனம்
கொழுப்பு
அழுக்கு
மதியீனம்
உன் பிதாக்கள் நாட்டின பூர்வ _________ மாற்றாதே.
வீட்டை
செடியை
மரத்தை
எல்லைக்குறியை
____________ச் சாராதே.
சிநேகிதனை
எதிரியை
உன்னை
சுயபுத்தியை
உன் _____________ வீண்போகாது.
பிரயாசம்
பெலன்
கண்ணீர்
நம்பிக்கை
பரஸ்திரி ____________ கிணறு.
நீளமான
அகலமான
ஆழமான
இடுக்கமான
பரியாசக்காரன் மனுஷருக்கு ____________________.
நெருக்கமானவன்
வேண்டியவன்
பிரியமானவன்
அருவருப்பானவன்
துன்மார்க்கர்மேல் ______________ கொள்ளாதே.
எரிச்சல்
பிரியம்
ஆசை
பொறாமை
