Font size
Worksheetsஒளிச் சேர்க்கை
Total questions: 14
Worksheet time: 7mins
தாவரத்தின் எப்பகுதி சூரிய ஒளியின் தூண்டலுக்குத் துலங்குகிறது?
தண்டு
வேர்
தளிர்
இலை
தாவரங்கள் ______________ துலங்குகின்றன.
நீர்
தொடும்
தூண்டலுக்குத்
சூரிய ஒளி
தாவரத்தின் எப்பகுதி நீர் மற்றும் புவி ஈர்ப்பு சக்தியின் தூண்டலுக்கேற்பத் துலங்குகின்றது?
வேர்
தண்டு
இலை
தளிர்
இத்தாவரம் வறண்ட பகுதிகளில் வளரும் தாவரமாகும்.இத்தாவரத்தின் வேர் ___________ தூண்டலுக்குத் துலங்குகின்றது?
தொடும்
சுரிய ஒளி
காற்று
நீர் மற்றும் புவி ஈர்ப்பு சக்தி
இப்பரிசோதனையின் நோக்கம் என்ன ?
தாவரங்களுக்குச் சூரிய ஒளி தேவை என்பதை ஆராய
தாவரங்களுக்கு நீர் தேவை என்பதை ஆராய
தாவரங்களுக்கு காற்று தேவை என்பதை ஆராய
தாவரங்களுக்கு உரம் தேவை என்பதை ஆராய
இந்த பரிசோதனையின் கருதுகோளைக் குறிப்பிடு
தாவரங்கள் செழித்து வளர நீர் தேவை
தாவரங்கள் செழித்து வளர சூரிய ஒளி தேவை
தாவரங்கள் செழித்து வளர காற்று தேவை
தாவரங்கள் செழித்து வளர உரம் தேவை
இப்படத்திலிருந்து அறிந்து கொண்டது என்ன ?
தாவரம் வளர காற்று தேவை
தாவரம் வளர நீர் தேவை
தாவரம் வளர சூரிய ஒளி தேவை
மேற்கூறிய அனைத்தும் தேவை
படம் தாவரத்தின் ________________________ செயற்பாங்கைக் காட்டுகிறது.
ஒளிச்சேர்க்கை
தூண்டலுக்கு ஏற்ப துலங்குதல்
சுவாசித்தல்
பச்சையம் தயாரித்தல்
இத்தாவரத்தைப் பற்றிய உற்றறிதல் என்ன?
செடியின் வேர் நீரை நோக்கி வளர்கிறது
செடியின் தளிர் சூரிய ஒளியை நோக்கி வளர்கிறது
இந்தத் தாவரத்தை உற்றறிக. இந்த ஆராய்வின் முடிவு என்ன?
தாவரத்தின் வேர் நீரின் தூண்டலுக்குத் துலங்குகின்றது
தாவரத்தின் தளிர் சூரிய ஒளியின் தூண்டலுக்குத் துலங்குகின்றது.
ஒளிச்சேர்க்கை என்றால் என்ன?
கழிவுகளை அகற்றும் செயற்பாங்கு
தூண்டலுக்குத் துலங்கும் செயற்பாங்கு
இனவருத்திச் செய்யும் செயற்பாங்கு
சுயமாக உணவு தயாரிக்கும் செயற்பாங்கு
ஒரு வாரத்திற்குப் பிறகு செடியின் இலைகள் மஞ்சள் நிறத்தில் காணப்பட்டன. இச்செடிக்கு என்ன கிடைக்கவில்லை?
சூரிய ஒளி
நீர்
கரிவளி
பச்சையம்
ஒளிச்சேர்க்கையின்வழி மனிதனுக்கு ஏற்படும் நன்மைகள் யாவை?
(சரியான மூன்று பதில்களைத் தேர்வு செய்க)
உயிர்வளியைப் பெறுதல்
கரிவளியைப் பெறுதல்
உணவைப் பெறுதல்
உணவைப் பெறுதல்
பூமி வெப்பமாவதிலிருந்து காக்கப்படுதல்
ஒளிச்சேர்க்கை தாவரத்தின் ___________ பகுதியில் நடைபெறுகிறது.
தண்டு
இலை
வேர்
காய்
