wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் மதிப்பீடு 4

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

செயப்பாட்டு வினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.

மந்திரி விவசாயக் கண்காட்சியைத் திறந்து வைத்தார்.

a)

விவசாய மந்திரி கண்காட்சியைத் திறந்து வைத்தார்.

b)

விவசாயக் கண்காட்சியும் மந்திரியும் திறந்து வைக்கப்பட்டனர்

c)

விவசாயக் கண்காட்சி மந்திரியால் திறந்து வைக்கப்பட்டது.

2.

பிரித்தெழுதுக.

நற்றாள்

a)

நள் + தாள்

b)

நழ் + தாள்

c)

நல் + தாள்

d)

நாள் + தாள்

3.

'ஆன முதலில் அதிகஞ் செலவானால்'

எனத் தொடங்கும் செய்யுளின் இறுதி அடி எது ?

a)

கருமமே கண்ணாயி னார்

b)

புல்லிதழ் பூவிற்கும் உண்டு

c)

நிறையிருளை நீக்குமே னின்று

d)

நல்லார்க்கும் பொல்லனாம் நாடு

4.

சரியான விடையைத் தெரிவு செய்க.

எடுத்த காரியத்தில் _____________________ ஈடுபட்டால் நிச்சயம் வெற்றிக்கனியைப் பறிக்க இயலும்.

a)

அறக்கப் பறக்க

b)

வெளுத்து வாங்க

c)

முழு மூச்சாய்

d)

தலை முழுக

5.

சரியான இரட்டைக் கிளவிகளைத் தெரிவு செய்க.

பிடிபட்ட திருடன் ____________________வென விழித்து.நின்றான்.

a)

நற நற

b)

கடு கடு

c)

திரு திரு

d)

சிடு சிடு

6.

சரியான இரட்டைக் கிளவிகளைத் தெரிவு செய்க.

ஊர் மக்கள் திருடனைக் காவல் நிலையத்திற்குத் __________________வென இழுத்துச் சென்றனர்.

a)

தட தட

b)

திடு திடு

c)

தர தர

d)

தொள தொள

7.

சரியான விடையைத் தெரிவுச் செய்க.

கார்த்திகேசு _____________ 'சிறுகதைகள்' பலரின் பாராட்டுகளைப் பெற்றன.

a)

எழுதும்

b)

எழுதிய

c)

எழுத

8.

பிரித்தெழுதுக.

பண்டைக்காலம்

a)

பண்டை + காலம்

b)

பண்டு + காலம்

c)

பண்டைக் + காலம்

9.

புதிய ஆத்திசூடியைத் தேர்ந்தெடு.

a)

உடையது விளம்பேல்

b)

ஏற்பது இகழ்ச்சி

c)

எண்ணுவது உயர்வு

10.

கிரந்த எழுத்தைக் கொண்டிராத சொல் எது?

a)

ஐயர்

b)

சரஸ்வதி

c)

ஜாடி

d)

பூஜை