wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

விலங்குகள் உலகம், காடு, அப்படியே நிற்கட்டும் அந்த மரம்

Total questions: 13

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

காடு பாடலின் ஆசிரியர் -------

a)

நாமக்கல் கவிஞர்

b)

சுரதா

c)

பாரதிதாசன்

2.

கொம்பு - என்பதன் பொருள் ---------

a)

கிளை

b)

மகிழ்ந்திட

c)

பெற்று

3.

சுரதாவின் இயற்பெயர் ------

a)

இராசகோபாலன்

b)

சுப்பையா

c)

சுப்புரத்தினம்

4.

ராஜமார்த்தாண்டன் நடத்திய சிற்றிதழின் பெயர் -------

a)

கல்லிப்பாவை

b)

கொல்லிப்பாவை

c)

வெண்பாவாகை

5.

கருநீலக் கோலிக்குண்டுகளாய் தோற்றமளித்தவை ----------

a)

நாவற்பழங்கள்

b)

தேங்காய்கள்

c)

மாம்பழங்கள்

6.

நாவல்மரம் எந்தக் காலத்தில் நட்டு வளர்த்த மரம்?

a)

அப்பாவின் அப்பா காலம்

b)

மகனின் மகன் காலம்

c)

தாத்தாவின் தாத்தா காலம்

7.

நாவற்பழத்திற்கு உவமையாகக் கூறப்படுவது ----------

a)

பச்சைக்காய்

b)

கோலிக்குண்டு

c)

செங்காய்

8.

முண்டந்துறை புலிகள் காப்பகம் -------- சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது.

a)

895

b)

795

c)

695

9.

பாசம் நிறைந்த விலங்கு ------

a)

புலி

b)

யானை

c)

கரடி

10.

பண்புள்ள விலங்கு --------

a)

கரடி

b)

மான்

c)

புலி

11.

சிங்கத்தின் வகைகள் --------

a)

இரண்டு

b)

மூன்று

c)

நான்கு

12.

மான்களில் அழகானது --------

a)

புள்ளி மான்கள்

b)

மிளா மான்கள்

c)

சருகு மான்கள்

13.

நன்கு வளர்ந்த கரடியின் எடை -------

a)

150 கிலோ

b)

160 கிலோ

c)

170 கிலோ