Font size
Worksheetsவல்விக்கும் கல்வி
Total questions: 15
Worksheet time: 8mins
உயிரினங்களுள் அருமையான பிறவி எது?
விலங்குப்பிறவி
மனிதப்பிறவி
பூச்சியினப்பிறவி
அழியாத செல்வம் -----------
காலம்
பணம்
கல்வி
நகை
நாம் ஒருபோதும் திரும்பப் பெற முடியாது
கல்வி
காலம்
அழிகிற செல்வம்
குடும்பம்
கல்வி
மரகங்கள்
பணம்
கல்வியறிவு இல்லாதவர்களைத் திருவள்ளுவர் ----------- என்கிறார்.
மனிதன்
விலங்கு
பறவை
மனிதப்பிறவிக்கு -------- சொல்ல முடியாது.
இறந்தகாலம்
நிகழ்காலம்
எதிர்காலம்
கல்வியறிவு இல்லாதவர்களை விலங்கு என்று கூறியவர் யார்?
திருவள்ளுவர்
நாமக்கல் கவிஞர்
பாரதியார்
கட்டடம்
அழிகிற செல்வம்
அழியாச்செல்வம்
பிரித்து எழுதுக -
காலமறிதல்
கால+மறிதல்
காலம் +றிதல்
காலம் + அறிதல்
நகைச்சுவைப் பேச்சால் மக்களைக் கவர்ந்தவர் யார்?
பாரதியார்
திருவள்ளுவர்
வீ.முனிசாமி
கல்வியில்லாத நாடு ------------ வீடு.
கல்வி
விளக்கில்லாத
கதவில்லாத
காலத்தின் அருமையை உணர்த்தும் திருக்குறள் அதிகாரம் -----------
காலமறிதல்
வினையறிதல்
கல்வி
மகாத்மா காந்தியின் தாயின் பெயர் என்ன?
புட்லிபாய் காந்தி
கஸ்தூர்பாய் காந்தி
பள்ளியை கோவில் என்று பெயரிட்டவர்
திருவள்ளுவர்
வீ. முனிசாமி
பாரதியார்
திருவள்ளுவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை --------
50/௫௦
10/௧௦
1/௧
