wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம்

Total questions: 5

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

'சூட்டினேன் சொன்மாலை' எனும் வரிகளுக்கேற்ற பொருளினைத் தேர்ந்தெடுக

a)

துன்பங்கள் நீங்க

b)

சக்கரத்தைக் கையில் ஏந்திய

c)

பாமாலையைச் சூட்டுகிறேன்

2.

'துன்பங்கள் நீங்க' எனும் பொருளுக்கு ஏற்ற வரிகளைத் தெரிவு செய்க.

a)

சுடராழி யானடிக்கே

b)

இடராழி நீங்குகவே யென்று

c)

வையம் தகளியா

3.

'பூமி' எனும் சொல்லை நாலாயிரத் திவ்வியப்பிரபந்தத்தில் எதற்கு உவமையாகக் குறிப்பிட்டுள்ளார் பொய்கையாழ்வார்?

a)

நெய்யாக

b)

சுடரொழி

c)

அகல் விளக்காக

4.

நாலாயிரத் திவ்வியப்பிரபந்தத்தின் மூன்றாவது வரியினைத் தெரிவு செய்க.

a)

வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய

b)

இடராழி நீங்குகவே யென்று

c)

சுடராழி யானடிக்கே சூட்டினேன் சொன்மாலை

5.

'சுடராழி யானடிக்கே' எனும் வரியின் பொருளினைத் தெரிவு செய்க.

a)

விளக்கின் சுடரொளியாகவும் பாவித்து

b)

ஒளி வீசும் சக்கரத்தைக் கையில் ஏந்திய திருமாலின் திருவடிகளுக்கு

c)

சூரியனை விளக்கின் சுடரொளியாகவும்