NEW
Font size
Worksheetsபல்துறைக் கல்வி -எட்டாம் வகுப்பு
Total questions: 10
Worksheet time: 5mins
'கேடில் விழுச்செல்வம் கல்வி' என்று கூறும் நூல்
திருக்குறள்
பெரியபுராணம்
திருவாசகம்
பழமொழி
அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது______
பொருள்
செல்வம்
கல்வி
இன்பம்
'கல்வி என்பது ஆன்மாவுக்குப்
பயிற்சியளிக்கும் ஒரு நெறிமுறை ஆகும்' என்றவர்____
காந்திஜி
ஜான்டூயி
விஜயலட்சுமி பண்டிட்
திரு. வி. க.
வாழ்விற்குரிய இன்பங்களைத் தரும் கல்வி_______
ஏட்டுக் கல்வி
காப்பியக் கல்வி
இயற்கைக் கல்வி
அறிவியல் கல்வி
ஒரு தொழிலில் நுழைவதற்கு _______ ஒரு கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது.
பணம்
கல்வி
உழைப்பு
பரிந்துரை
'நெட்டுருச் செய்தல்' என்பது_____
எழுதச் செய்வது
வரையச் செய்வது
படிக்கச் செய்வது
மனனம் செய்வது
இயற்கை இறையுறையுள் என்று கூறும் நூல்கள்_____
தேவாரம், திருவாசகம்
கலித்தொகை, சிலப்பதிகாரம்
திருக்குறள், சிந்தாமணி
சிலப்பதிகாரம், மணிமேகலை
திரு. வி. க. வின் சிறப்புப் பெயர்___
காவியத்தென்றல்
தமிழரும்பு
தமிழ்த்தென்றல்
தமிழ்ச்சோலை
வேறுபட்டதைக் கண்டறிக.
பெண்ணின் பெருமை
பொதுமை வேட்டல்
திருவாய் மொழிகள்
முருகன் அல்லது அழகு
இயற்கை அன்பை விவரிக்கும் நூல்_____
இராமாயணம்
பெரியபுராணம்
தேவாரம்
கலித்தொகை
