wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் - ஆண்டு 5

Total questions: 30

Worksheet time: 8hrs 30mins

Name
Class
Date
1.

மேற்காணும் கருவியின் பயன் என்ன ?

a)

திரவப் பொருள்களின் கொள்ளளவை அளக்க

b)

பொருள்களைப் பிடித்துக் கொள்ள

c)

வெப்பநிலையை அளக்க

d)

பொருளை வெப்பப்படுத்த

2.

அறிவியல் அறையில் பின்பற்ற வேண்டிய சரியான விதிமுறையைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

உணவருந்துதல்

b)

ஆசிரியர் அனுமதியுடன் செயல்படுதல்

c)

அரட்டை அடித்தல், ஓடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுதல்

d)

சத்தம் போடுதல்

3.

செல்வன் பரிசோதனை முடிந்தபின், சோதனைக் குழாயைக் கழுவி சுத்தம் செய்தான். இதனை அடுத்து அவன் செய்ய வேண்டியது என்ன?

a)

அப்படியே வைத்து செல்ல வேண்டும்.

b)

அதனைப் பாதுகாப்பாக அடுக்கி வைக்க வேண்டும் .

c)

ஆசிரியரிடம் கொடுக்க வேண்டும்.

d)

வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

4.

நீடுநிளவலின் நோக்கம் யாது?

a)

இனம் அழியாமல் இருக்க மேற்கொள்ளும் நடவடிக்கையாகும்

b)

அதிகமான குட்டிகளை போடுவதற்கு

c)

முட்டைகளை இடுவதற்கு

d)

உணவுக்காக

5.

எந்த வகை எலும்பு இருதயம்,நுரையீரல் போன்ற உள்ளுறுப்புகளுக்குப் பாதுகாப்பு அளிக்கின்றது.

a)

மண்டை ஓடு

b)

கை,கால் எலும்புகள்

c)

விலா எலும்புகள்

d)

முதுகெலும்புகள்

6.

எலும்புக்கூடு உடலுக்கு___________தருக்கிறது.

a)

மகிழ்ச்சி

b)

ஆரோக்கியம்

c)

வடிவம்

d)

நிம்மதி

7.

மண்டை ஓடு எதற்குப் பாதுகாப்பு கொடுக்கிறது?

a)

கண்

b)

காது

c)

மூக்கு

d)

மூளை

8.

முதுகெலும்புகளின் எத்தனை எலும்புகள் ஒன்றன் மீது ஒன்றாக நேர்வரிசையில் அடுக்கப்பட்டுள்ளன.

a)

30

b)

31

c)

32

d)

33

9.

கீழ்க்காணும் படம் ஒரு விலங்கைக் காட்டுகிறது.


இவ்விலங்கு எவ்வாறான சிறப்புத் தன்மையைக் கொண்டு தன்னைத் தற்காத்துக் கொள்கிறது?

a)

விஷம்

b)

கூர்மையான முள்கள்

c)

உறுதியான செதிள்

d)

கொம்பு

10.

பூரான், தேள் மற்றும் தேனீ எந்தச் சிறப்பு தன்மையைக் கொண்டு தன்னைத் தற்காத்துக் கொள்கின்றன?

a)

ஓடு

b)

விஷம்

c)

கொம்பு

d)

கூர்மயான முட்கள்

11.

கீழ்க்காணும் விலங்குகளில் எது கொழுப்பு அடுக்குகள் மூலம் தங்களைக் கடுங்குளிலிருத்து தற்காத்து கொள்கின்றன?

a)
b)
c)
d)
12.

மேற்கண்ட விலங்கு கடுங்குளிரிலிருந்து தன்னைக் தற்காக்க கொள்ள அடர்த்தியான உரோமம் கொண்டிருக்கும். இதைத் தவிர வேறு எந்தச் சிறப்புத் தன்மை அதற்கு உண்டு?

a)

நீணட உறக்கம் மற்றும் நீண்ட வால்

b)

நீண்ட காது மற்றும் நீண்ட உறக்கம்

c)

கொழுப்பு அடுக்குகள் மற்றும் நீண்ட உறக்கம்

d)

கொழுப்பு அடுக்குகள் மற்றும் நீரில் இருத்தல்

13.

குட்டிகளை வாயில் வைத்துப் பாதுகாக்கும் விலங்கு எது?

a)

தவளை

b)

தலாப்பியா மீன்

c)

யானை

d)

கோழி

14.

கீழ்காணும் தாவரங்களில் எத்தாவரம் சுனை மூலம் தன்னைத் தற்காத்துக் கொள்கிறது?

a)
b)
c)
d)
15.

மரப்பால் மூலம் தன்னைத் தற்காத்துக்கொள்ளும் தாவரம் எது?

a)

ரம்புத்தான் மரம்

b)

பலா மரம்

c)

கரும்பு

d)

தாமரை

16.

எந்தச் சூழல் ஒரு பகுதியில் பாம்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது?

a)

எலிகள் அதிகமாக இனவிருத்தி

செய்தல்

b)

அப்பகுதியை ஒரு விவசாய பகுதியாக

உருவாக்குதல்

c)

கம்பளிப்புழுக்களின் எண்ணிக்கையை

அதிகரித்தல்

d)

அதிகமான கழுகுகள் அப்பகுதிக்கு இடம்பெயர்தல்

17.

காண்டாமிருகம் ஏன் சேற்றில் புருளுகிறது?

a)

உணவு உண்ண

b)

இனவிருத்தி செய்ய

c)

உடலைக் குளுமைப்படுத்த

18.

உணவுச் சங்கிலியில் உற்பத்தியாளர் எது?

a)

தாவரம்

b)

முதல் பயனீட்டாளர்

c)

இரண்டாம் பயனீட்டாளர்

d)

மூன்றாம பயனீட்டாளர்

19.

ஒன்றுக்கு மேற்பட்ட உணவுச் சங்கிலியைக் கொண்ட தொடர்பு

a)

உணவுச் சங்கிலி

b)

உணவு வலை

c)

உணவு சக்கரம்

20.

பின்வரும் படம் ஒரு மின்சுற்றைக் காட்டுகிறது


விசையை முடுக்கியப் பின்னும் மின்குமிழ் ஒளிரவில்லை.ஏன்?

a)

மின்கம்பி நீளமாக உள்ளது

b)

ஒரே ஒரு மின்கலம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது

c)

அதிகமான மின்குமிழ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது

d)

மின்கலன் மின்சக்தியை இழந்துவிட்டது

21.

கைமின் விளக்கின் சக்தி மூலம் எது?

a)

மின் சேமக்கலம்

b)

உலர் மின்கலன்

22.

மின்குமிழ்கள் தொடர்ச்சியாக பொருத்தப்பட்டுள்ளன. இந்த மின்சுற்றின் பெயர் எது?

a)

இணைக்கோடு மின்சுற்று

b)

தொடர் மின்சுற்று

c)

அடுக்கு மின்சுற்று

d)

வரிசை மின்சுற்று

23.

ஒரு மின்குமிழ் பழுதடைந்தால் மற்றொன்று தொடர்ந்து ஒளிரும்.

a)

தொடர் மின்சுற்று

b)

இணைக்கோடு மின்சுற்று

24.

ஒரு மின்சுற்றில் மின்குமிழின் பிரகாசத்தை எவ்வாறு குறைக்கலாம்?

a)

மின்கலனை அதிகரிக்க வேண்டும்

b)

மின்குமிழை அதிகரிக்க வேண்டும்

c)

மின்விசையை அதிகரிக்க வேண்டும்

d)

மின்கம்பியை அதிகரிக்க வேண்டும்

25.

வழவழப்பான திரவத்தால் சூழப்பட்ட முட்டையை இடும் விலங்கு எது?

a)

வண்ணத்துப்பூச்சி

b)

தவளை

c)

கொசு

d)

முதலை

26.

திமிலில் நீரையும் கொழுப்பு வடிவில் உணவையும் சேமிப்பதன்வழி உணவின்றி இரு வாரங்கள் வாழும் உயிரினம்

a)

ஒட்டகம்

b)

எருமை

c)

காண்டாமிருகம்

27.

வெடித்துச் சிதறுவதன் மூலம் பரவும் விதை எது?

a)

தாமரை

b)

தேங்காய்

c)

நொய்வ விதை

d)

பப்பாளி

28.

முட்கள் உடைய தாவரம் எது?

a)

காசித்தும்பை

b)

தொட்டாற்சிணுங்கி

c)

தாமரை

d)

கரும்பு

29.

இவ்விலங்கு ஆபத்து நேர்ந்தால் தனது வாலைத் துண்டித்துக் கொள்ளும்.

a)

பல்லி

b)

பாம்பு

c)

கரடி

d)

சிலந்தி

30.

எவ்விலங்கு குட்டியை தன் வயிற்றுப் பயில் வைத்துக்கொள்ளும்?

a)

நாய்

b)

எருமை

c)

கங்காரு

d)

குரங்கு