wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

காலம் பறக்குதடா!

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

'காலம் பறக்குதடா' கவிதையை இயற்றியவர் யார்?

a)

சீனீ நைனா முகமது

b)

வைரமுத்து

c)

கரு. திருவரசு

2.

நான்காம் கண்ணி உணர்த்தும் புதைநிலைக் கருத்து என்ன?

a)

வாழ்வில் செல்வங்களைத் தேட வேண்டும்.

b)

தமிழர்கள் ஒன்றுபட்டால் வாழ்வில் உயரலாம்.

c)

வழிக்காட்டுபவர்களிடம் சண்டை போடுதல்.

3.

இக்கவிதையின் பாடுபொருள் என்ன?

a)

காலம் பறக்குதடா

b)

தமிழர் முன்னேற்றம்

c)

சமுதாயம்

4.

இக்கவிதையின் மூன்றாம் கண்ணியின் புதைநிலைக் கருத்து என்ன?

a)

பழம்பெருமைகளையுடைய தமிழினம் இன்று பிரிவினைகளால் சீரழிந்துகொண்டிருக்கிறது. இத்தகைய சிக்கலிலிருந்து தமிழினம் மீண்டு வரவேண்டும்.

b)

எல்லா சமூகத்தினரும் இருக்கின்ற வாயிப்பைப் பயன்படுத்தி முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். தமிழர்களாகிய நாமும் பொருளாதாரத்தை உயர்த்தி வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

c)

தமிழர்கள் பொருளாதாரத்தில் சிறந்து விளங்க உயரிய பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் கட்டுக்காக்க வேண்டும்.

5.

முதல் கண்ணியின் தெரிநிலைக் கருத்து என்ன?

a)

ஒற்றுமையாகச் செயல்பட்டால் உயர்ந்த நிலையை அடைய முடியும் என்ற திட்டத்தை முன் வைத்தும் சில காலம் கடந்த பின்னும் எந்த மாற்றமும் இல்லாமல் செயலற்றுக் கிடப்பார்கள். இந்த நாட்டில் எப்பொழுது தமிழர்கள் இயரப்போகிறார்கள்? தமிழ்ச் சமுதாயம் இதை எண்ணத்தில் கொண்டு செயலில் இறங்க வேண்டும்.

b)

காலம் விரைந்து நகர்ந்து, உலகில் பல மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணமாய் உள்ளன. இக்கால ஓட்டத்தில் உலகில் பல புதுமைகள் நிகழ்ந்து, மனித வாழ்க்கையில் செல்வங்கள் பெருகுகின்றன. ஆகவே, தமிழர்கள் இக்கால மாற்றத்திற்கேற்பத் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.