NEW
Font size
Worksheetsதமிழ்மொழி ஆண்டு 3
Total questions: 15
Worksheet time: 8mins
செயப்படுபொருளை அடையாளங்காணுதல். (அத்தை காய்கறிகளை வாங்கினார்)
அத்தை
காய்கறிகளை
வாங்கினார்
பூவண்ணன் ____________________ குடித்தாள்
கோழிக் கறி
சோறு
பழச்சாறு
கீழ்காண்பவற்றுள் எழுவாயைக் குறிக்கும் சொல்லைத் தெரிவு செய்க.
காகம்
கரைந்தது
போதித்தார்
பேசு
பயனிலைச் சொல்லைத் தெரிவு செய்க. ( சிற்பி அழகிய சிலையை வடிக்கிறான்.)
சிலையை
வடிக்கிறான்
அழகிய
சிற்பி
கருமையாக்கப்பட்டிருக்கும் சொல் எவ்வகையைச் சார்ந்தது?
தருணிக்கா தன் தாயார் சமைத்த உணவை ருசித்து உண்டாள்.
பயனிலை
செயப்படுபொருள்
எழுவாய்
பண்புப் பெயர்
பறவை வானில் உயரே பறக்கிறது.
பறவைகள் இரை தின்கின்றன.
பறவைகள் வானில் பறக்கின்றன.
பறவை பறக்கின்றது.
வாக்கியத்தில் உள்ள எழுவாயை அடையாளங்கண்டு கூறுக.
திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்
திருவள்ளுவர்
இயற்றினார்
விடுபட்ட எழுவாயை எழுதுக.
___________________ வேகமாக ஓடின.
சிறுவர்கள்
குதிரைகள்
ராமன் பந்து விளையாடுகிறான். எது எழுவாய்?
ராமன்
பந்து
விளையாடுகிறான்.
விடுபட்ட எழுவாயை எழுதுக.
___________________ வேகமாக ஓடின.
சிறுவர்கள்
குதிரைகள்
அம்மா பழம் வாங்கினார். எது பயனிலை?
அம்மா
பழம்
வாங்கினார்.
சிறுவர்கள் மணல் வீடு கட்டுகின்றனர்.
மணல் வீடு கட்டுகிறாள்.
சிறுமி மணல் வீடு கட்டுகிறாள்.
சிறுமி மணல் வீடு கட்டுகிறார்கள்.
