NEW
Font size
WorksheetsMORAL TAHUN 4 / S.KAMALA DEVI
Total questions: 10
Worksheet time: 5mins
நடுவுநிலைமை என்றால் என்ன ?
எப்பக்கமும் சாராமல் இருப்பது
ஒரு பக்கம் மட்டுமே சார்ந்திருப்பது
நீதிபதி நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கும் போது..
இருபக்கமும் உள்ள கருத்துக்களைக் கேட்டறிவார்.
ஒரு பக்கம் மட்டுமே விசாரிப்பார்
ஆசிரியர் திரு அறிவழகன் தவறு செய்த இரு மாணவர்களை முறையாக விசாரிக்காமல் கண்டித்தார்..இது சரியா ?
சரி
தவறு
நடுநிலைமை எனும் பண்பினை இழந்தால் நம் நிலைமை என்ன ?
மரியாதை கெடும்
துணிச்சல் ஏற்படும்
கோபம் உண்டாகும்
தனிமை உண்டாகும்
பகைவர், அயலோர், நண்பர் எனப்பகுத்துப் பார்த்து ஒருதலைச் சார்பாக நிற்காமல் இருத்தலே நன்மை தரக்கூடிய நடுவுநிலைமை எனும் தகுதியாகும்.
இக்கூற்று எந்த நெறிக்குத் தொடர்புடையது ?
மிதமான மனப்பான்மை
மரியாதை
நடுவுநிலைமை
அகிலனும் முகிலனும் சண்டையிட்டுக் கொண்டனர்...அகிலனின் அம்மா இரு பக்கமும் உள்ள கருத்துக்களையும் ஆராய்ந்து தக்க நடவடிக்கை எடுத்தார்..அகிலனின் அம்மா செய்தது சரியா ?
தவறு
சரி
குற்றம் செய்த தன் மகனைக் காவல் துறையினரிடம் சரணடையச் செய்தார் மைக்கல்.மைக்கல் செய்தது சரியா?
தவறு
சரி
என் அண்டை அயலாருக்கு வசிப்பிட அறிவிப்புகள் அறிவிக்கும்போது நடுநிலையாக நடந்து கொள்வேன்.
ஆம்
இல்லை
தன் மகன் அண்டை வீட்டாரின் மிதிவண்டியைத் திருடியது தெரிந்தும் ஒன்றும் நடவாதது போல் இருந்தார் திருமதி நூர்.
சரி
தவறு
என் அண்டை அயலாருக்குப் பலகாரங்கள் வழங்குவதில் நடுநிலையற்ற வழியைக் கையாள்வேன்.
ஆம்
இல்லை
