Worksheetsஅலகு 10 : இணையற்ற பெண்டாஹாரா துன் பேராக்
Total questions: 5
Worksheet time: 5mins
அ. சரியான விடைக்கு வட்டமிடுக.
•கம்பார்
•இந்திராகிரி
•சியாக்
•அரு
1. மேற்கண்ட அரசர்களுக்கிடையே உள்ள ஒற்றுமை என்ன?
A. மலாக்கா மலாய் பேரரசின் கீழ் இருந்தவை.
B. சயாமின் ஆதிக்கத்தில் இருந்த அரசுகள்
C. மலாக்கா போரசுடன் நட்பு கொள்ளவில்லை.
D. சீன ஆதிக்கத்தில் இருந்த அரசுகள்
2. துன் பேராக் தனது மதி நுட்பத்தினால் கீழ்க்காணும் நாட்டைப் போரில் வீழ்த்தினார்.
A. சீனா
B. சயாம்
C. அரபு நாடுகள்
D. இந்தியா
3. துன் பேராக்கைப் போன்று ஏன் நாமும் நம் நாட்டின் தலைவர்மீது விசுவாசம் செலுத்த வேண்டும்?
A. நாட்டின் நலனைப் பேண
B. சுய இலாபத்திற்காக
C. பதவிகளைத் தற்காத்துக்கொள்ள
D. பணம் சம்பாதிக்க
•கிள்ளான் வீரர்களையும் அவர்தம் குடும்பத்தினரையும் அழைத்து வருதல்.
•மலாக்கா கடற்கரை முழுதும் தீப்பந்தங்களை நட்டு வைத்தல்.
4. மேற்கண்ட மதிநுட்ப செயலுக்குப் பொறுப்பானவர் யார்?
A. ஹங் துவா
B. துன் பேராக்
C. பரமேஸ்வரா
D. ஹங் லெக்கிர்
5. மேற்கண்ட படம் துன் பேராக் நான்கு புகழ்பெற்ற சுல்தான்களின் கீழ் சேவையாற்றியதைக் காட்டுகின்றது. X என்பது எந்த சுல்தானைக் குறிக்கின்றது?
A. பரமேஸ்வரா
B. சுல்தான் மூசபர் ஷா
C. சுல்தான் முகமது ஷா
D. சுல்தான் அலி
