NEW
Font size
S
M
L
XL
WorksheetsKO SARANGAPANY TAMIL AND MATHEMATIC
Total questions: 24
Worksheet time: 10mins
Name
Class
Date
1.
1. எண்மானத்தில் எழுதுக.
4587
4587
a)
நான்காயிரத்து ஐந்நூற்று எண்பத்து ஏழு
b)
நான்காயிரத்து ஐந்நூற்று எண்பத்து எட்டு
c)
நான்காயிரத்து ஐந்நூற்று எண்பத்து ஒன்று
d)
நான்காயிரத்து ஐந்நூற்று எண்பத்து ஒன்பது
2.
முப்பத்தாறாயிரத்து ஐந்நூற்று இருபத்து எட்டு – எண்குறிப்பில் எழுதுக.
a)
30529
b)
30528
c)
30670
d)
30431
3.
கோடிடப்பட்ட எண்ணின் இலக்க மதிப்பு என்ன? 65 496
a)
60
b)
600
c)
6000
d)
60000
4.
5-இன் இலக்க மதிப்பு என்ன?
85 963
85 963
a)
5
b)
5000
c)
500
d)
50
5.
24 424 + 22 444 + 24 224 = ___________
a)
71092
b)
71000
c)
71100
d)
71765
6.
கோடிடப்பட்ட எண்ணின் இடமதிப்பு என்ன?
92 860
92 860
a)
நூறு
b)
பத்து
c)
ஆயிரம்
d)
பத்தாயிரம்
7.
கிட்டிய ஆயிரத்திற்கு மாற்றுக. 32 540
a)
32000
b)
31000
c)
33000
d)
35000
8.
கிட்டிய பத்தாயிரத்திற்கு மாற்றுக 16 540
a)
20000
b)
30000
9.
5 621 சேர்த்தல் 4 658.
a)
10280
b)
10290
c)
10279
d)
10300
10.
29 400 கழித்தல் 4 658.
a)
24742
b)
28990
c)
24748
d)
23742
11.
. 5 பத்தாயிரம் + 3 ஆயிரம் + 1 நூறு + 9 பத்து + 4 ஒன்று
a)
53194
b)
54689
c)
53111
d)
54876
12.
25 X 1000 =
a)
25000
b)
26000
13.
81 - 56 - 13 =
a)
12
b)
15
14.
968 X 5 =
a)
4840
b)
4850
15.
செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.
a)
கம்பர் கம்பராமயணத்தை இயற்றினார்.
b)
புரட்சிக் கவிதைகள் பாரதியால் புனையப்பட்டன.
c)
பூங்கோதை சிறப்பாகப் பாடினாள்.
d)
தாத்தா கூரையை வேய்தார்.
16.
வகர உடம்படுமெய்யை ஏற்று வரும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.
a)
ஒவ்வொரு வெள்ளியும் அம்மா வாசலில் மாவிலை கட்டுவார்.
b)
மட்சட்டியில் சமைத்த உணவு சுவையாக இருந்தது.
c)
நீண்ட விடுமுறைக்குப் பின் மாறன் மனமில்லாமல் பள்ளிக்குச் சென்றான்.
d)
குழந்தை பஞ்சுமெத்தையில் உறங்கியது.
17.
‘அறம் செய விரும்பு’ எனும் ஆத்திசூடியின் பொருள் என்ன?
a)
உடலினை இளைக்க வைக்கும் முயற்சி இழிவாகும்.
b)
எந்த வேலையுமின்றி வெறுமனே இருப்பது இழிவாகும்.
c)
தருமம் மற்றும் நன்மை தரும் செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்ள வேண்டும்.
d)
கோபத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும்.
18.
ஒவ்வொருவரும் தமக்கு வேண்டியவற்றைப் பெற்றுக்கொள்ள தாமே முயற்சி செய்ய வேண்டும்.
a)
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
b)
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
c)
புத்திமான் பலவான்
d)
அழுத பிள்ளை பால் குடிக்கும்
19.
வேலுக்குக் காய்ச்சல் கண்டது.___________________அவன் பள்ளிக்குச் செல்லவில்லை.
a)
ஏனென்றால்
b)
ஆகையால்
c)
இருப்பினும்
d)
அல்லது
20.
பால் + கடல்
a)
பால்கடல்
b)
பார்க்கடல்
c)
பாற்கடல்
d)
பாட்கடல்
21.
கிராமத்து மக்கள் கூட்டுப்பணியின் போது வீட்டுக் கூரையின் மட்டையை ___________.
a)
அடுக்கினர்
b)
வைத்தனர்
c)
ஒட்டினர்
d)
வேய்தனர்
22.
கூட்டுறவுத் தந்தை துன் வீ.தி. சம்பந்தனார் ____________ மக்களால் போற்றப்படும் மகான் ஆவார்.
a)
அருமை பெருமை
b)
ஆடிப் பாடி
c)
அன்றும் இன்றும்
d)
பழக்க வழக்கம்
23.
நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
a)
பொய்
b)
மனசாட்சிக்கு
c)
சொல்லக் கூடாது
d)
விரோதமாக
24.
நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
a)
பொய்
b)
மனசாட்சிக்கு
c)
சொல்லக் கூடாது
d)
விரோதமாக
Reset
