Worksheets13-09-2021 IBQ (எசேக்கியேல் 44:9 - எசேக்கியேல் 46:17)
Total questions: 10
Worksheet time: 2hrs 40mins
இஸ்ரவேல் வழிதப்பிப்போகையில், என்னைவிட்டுத் தூரமானவர்களும், என்னைவிட்டு வழிதப்பித் தங்கள் நரகலான விக்கிரகங்களைப் பின்பற்றினவர்களுமாகிய __________ தங்கள் அக்கிரமத்தைச் சுமப்பார்கள்.
ஆசாரியரும்
லேவியரும்
_______________ புத்திரராகிய லேவியரென்னும் ஆசாரியர்களே எனக்கு ஆராதனைசெய்ய என் சமீபத்தில்சேர்ந்து, நிணத்தையும் இரத்தத்தையும் எனக்குச் செலுத்த என் சந்நிதியில் நிற்பார்களென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
ஆரோனின்
சாதோக்கின்
ஆசாரியர்களில் ஒருவனும், உட்பிராகாரத்துக்குள் பிரவேசிக்கும்போது, __________ குடிக்கலாகாது.
தண்ணீர்
திராட்சரசம்
சகலவித முதற்கனிகளில் எல்லாம் முந்தின பலனும், நீங்கள் காணிக்கையாய்ச் செலுத்தும் எவ்விதமான ________________ ஆசாரியர்களுடையதாயிருப்பதாக;
ஆசீர்வாதங்களும்
பொருள்களும்
இருபத்தையாயிரங்கோல் நீளமும் பதினாயிரங்கோல் அகலமுமான ____________ ஆலயத்தின் பணிவிடைக்காரராகிய லேவியருடையதாயிருக்கும்;
கட்டிடத்தின்
இடம்
_________க்குடம் பிடிக்கிற கலத்துக்குச் சரியான ஒரு ஜாடி எண்ணெயிலே பத்தில் ஒரு பங்கைப் படைப்பீர்களாக;
ஏழு
பத்து
பிழைசெய்தவனுக்காகவும், அறியாமல் தப்பிதம் செய்தவனுக்காகவும் அந்தப்பிரகாரமாக ___________ தேதியிலும் செய்வாயாக;
எட்டாந்
ஏழாந்
வேலைசெய்கிற ஆறுநாளிலும் கிழக்குக்கு எதிரான உட்பிராகாரத்தினுடைய வாசல் பூட்டப்பட்டிருந்து, _________ மாதப்பிறப்பிலும் திறக்கப்படக்கடவது.
நல்லநாளிலும்
ஓய்வுநாளிலும்
_____________ வருகிறபோது வாசல் மண்டபத்தின் வழியாய்ப்பிரவேசித்து, அது வழியாய்த் திரும்பப் புறப்படக்கடவன்.
ஆசாரியன்
அதிபதி
தினந்தோறும் ஒரு வயதானபழுதற்ற ஒரு __________க்குட்டியைக் கர்த்தருக்குத் தகனபலியாகப் படைக்கக்கடவாய்;
கன்று
ஆட்டு
