NEW
Font size
S
M
L
XL
Worksheetsநாயும் அதன் நிழலும்
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
நாய் எதைத் திருடியது?
a)
எலும்புத்துண்டை
b)
இறைச்சியை
c)
கடைக்காரர்
2.
அந்த எலும்புத்துண்டை யார் கேட்டது?
a)
கடைக்காரர்
b)
நாய்குட்டிகள்
c)
கடவுள்
3.
நாய் செல்லும் வழியில் எதைப் பார்த்தது?
a)
நாய்குட்டிகள்
b)
பாலம்
c)
செடிகள்
4.
தண்ணரிீல் தெரிந்த உருவத்தின் வாயில் _______ இருந்தது.
a)
தண்ணீர்
b)
கடை
c)
எலும்புத்துண்டு
5.
நாய் தண்ணீரில் தெரிந்த நாயிடம் ___________ எனக் குரைத்தது.
a)
'வாவ்', 'வாவ்'
b)
'லொள்', 'லொள்'
c)
'மியாவ்', 'மியாவ்'
6.
கடைசியில் எலும்புத்துண்டு ___________ விழுந்தது.
a)
பாலத்தில்
b)
வாயில்
c)
தண்ணீரில்
7.
தண்ணீரில் தெரிந்த உருவம் தனது _______ என தெரிந்து கொண்டது.
a)
பிரம்பு
b)
நிழல்
c)
தண்ணீர்
8.
கதையின் நீதி என்ன?
a)
பேராசை பெரு நஷ்டம்
b)
ஆறுவது சினம்
c)
அடக்கமாக வாழ வேண்டும்.
Reset
