wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

history 05

Total questions: 20

Worksheet time: 40mins

Name
Class
Date
1.

இலங்கையைச் செய்லான் உன அழைத்தவர்

a)

போர்த்துக்கேயர்

b)

ஒல்லாந்தர்

c)

ஆங்கிலேயர்

d)

பிரான்ஸியர்

2.

போர்த்துக்கேயர் இலங்கைக்கு வந்தபோது கோட்டை இராச்சிய மன்னன் யார்?

a)

5ம் வீரபராக்கிரபாகு

b)

7ம் புவனேகுபாகு

c)

8ம் வீரபராக்கிரபாகு

d)

6ம் விஜயபாகு

3.

இலங்கைக்கு வருகை தந்த முதலாவது போர்த்துக்கேயர் யார்?

a)

பத்தலோமி அடயஸ்

b)

அமெரிக்கோ வெஸ்புசி

c)

லொரன்ஸோ த அல்மேதா

d)

வாஸ்கொடகாம

4.

போர்த்துக்கேயர் இலங்கைக்கு வந்தபோது கோட்டை இராச்சிய மன்னன் யார்?

a)

6ம் விஜயபாகு

b)

தேவராஜன்

c)

8வது வீரபராக்கிரபாகு

d)

மாயாதுன்னை

5.

போர்த்துக்கேயர் கொழும்பில் முதலில் கோட்டை அமைத்த ஆண்டு?

a)

1518ல்

b)

1551ல்

c)

1521ல்

d)

1580ல்

6.

6ம் விஜயபாகு யாருக்கு அரசுரிமை அளிக்க விரும்பினான்?

a)

7ம் புவனேகபாகு

b)

தேவராஜன்

c)

மாயாதுன்னை

d)

தர்மபாலன்

7.

விஜயபாகு கொள்ளையில் கொள்ளப்பட்ட மன்னன் யார்?

a)

புவனேகுபாகு

b)

6ம்விஜயபாகு

c)

மாயாதுன்னை

d)

தர்மபாலன்

8.

கோட்டை இராச்சியம் பிரிக்கப்பட்ட ஆண்டு எது?

a)

1521

b)

1505

c)

1500

d)

1485

9.

கோட்டை இராச்சியத்தில் சீதாவக்கையைப் பெற்ற மன்னன்?

a)

றைகப பண்டார

b)

மாயாதுன்னை

c)

7ம் புவனேகபாகு

d)

தேவராஜன்

10.

புவனேகபாகு யாருக்குப் பயந்து போர்த்துக்கேயரின் உதவியை நாடினான்?

a)

றைகப பண்டார

b)

மாயாதுன்னை

c)

தேவராஜன்

d)

புவனேகபாகு

11.

புவனேகபாகு தனக்கு பிறகு யாருக்கு அரசுரிமை அளிக்க விரும்பினான்?

a)

மாயாதுன்னை

b)

தர்மபாலன்

c)

றைகம

d)

1ம் விஜயபாகு

12.

புவனேகபாகுவின் மகள் யாரைத் திருமணம் செய்தாள்?

a)

விதிய பண்டாரன்

b)

றைகம

c)

தர்மபாலன்

d)

விஜயபாகு

13.

தர்மபாலன் சிலைக்கு எங்கு முடிசூட்டப்பட்டது?

a)

இலங்கையில்

b)

இந்தியாவில்

c)

போர்த்துக்கலில்

d)

பிரான்ஸில்

14.

தர்மபாலனின் கிறிஸ்தவ பெயர் யாது?

a)

டிக்கிரி பண்டார

b)

தொன் பீட்டர்

c)

தொன் போல்

d)

தொன் யுவான் தர்மபாலன்

15.

தர்மபாலன் கோட்டை இராச்சிய உயிலை வழங்கிய ஆண்டு யாது?

a)

1580

b)

1550

c)

1505

d)

1521

16.

புவனேகபாகு மரணம் எய்திய ஆண்டு எது?

a)

1521

b)

1505

c)

1551

d)

1580

17.

போர்த்துக்கேயரின் கைப்பொம்மையாக ஆட்சிபுரிந்தவன் யார்?

a)

தர்மபாலன்

b)

புவனேகபாகு

c)

றைகம

d)

1ம் விஜயபாகு

18.

1597 ல் மேற்பொள்ளப்பட்ட உடன்படிக்கை எது?

a)

றைகம உடன்படிக்கை

b)

மல்வானை உடன்படிக்கை

c)

கண்டி உடன்படிக்கை

d)

கோட்டை உடன்படிக்கை

19.

மல்வானை உடன்படிக்கை மேற்கொண்ட போர்த்துக்கேய தளபதி யார்?

a)

வாஸ்கொடகாம

b)

டொன் ஜோன் தர்மபாலன்

c)

ஜெரனிமோ டி அஸவேது

d)

1ம் விஜயபாகு

20.

1498 இல் இந்தியாவின் கள்ளிக்கோட்டை நகரை அடைந்த போர்த்துக்கேயர்

a)

கொலம்பஸ்

b)

பத்தலோமிடயஸ்

c)

கடலோடி ஹென்றி

d)

வாஸ்கொடகாம