Worksheetsஅறிவியல் ஆண்டு 2 (கலவை)
Total questions: 23
Worksheet time: 12mins
கலவையைப் பிரிக்கப் பயன்படும் கருவிகள் யாவை?
மணல் வடிகம்பி
காந்தம்
சல்லடை
அனைத்தும்
கீழ்க்காண்பவற்றுள் எது கலவைகளைப் பிரிக்கப் பயன்படாது?
கீழ்க்காணும் பொருள்களில் எது கரையும் பொருள்?
மிளகாய்த் தூள்
கெட்டிப்பால்
பால்மாவு
சீரகம்
4. இக்கலவைகளின் எது முதலில் கரையும்?
ஆடிக்குவளை A
ஆடிக்குவளை B
மேலேக்காணும் கலவையை எளிதில் பிரித்தெடுக்க என்ன செய்யலாம்?
மணல் சல்லடையைப் பயன்படுத்தலாம்
வடிதட்டைப் பயன்படுத்தலாம்
காந்தத்தைப் பயன்படுத்தலாம்
கலவைகளை விரைவில் கரைய வைக்க என்ன செய்யலாம்?
குளிர் நீரை ஊற்றலாம்
சுடுநீரை ஊற்றலாம்
கலக்கலாம்
அம்மா நீர் நிரம்பிய வாளியில் 4 கரண்டி சலவைத் தூளைக் கொட்டினார். அக்கலவை என்னவாகும்?
சலவைத் தூள் நீரில் கரையும்
சலவைத் தூள் நீரில் கரையாது
இக்கலவையைப் பிரித்தெடுக்க ஏற்ற பொருள் என்ன?.
காந்தம்
மணல் சல்லடை
கீழ்க்காணும் பொருள்களில் எது கரையும் பொருள்?
கல்
மணல்
சீனி
கீழ்க்காணும் பொருள்களில் எது கரையும் பொருள்?
.
சீரகம்
உப்பு
கடலை
கீழ்க்காணும் பொருள்களில் எது கரையாப் பொருள்?
சலவைத் தூள்
பாசிப்பயிர்
உப்பு
கீழ்க்காணும் பொருள்களில் எது கரையாப் பொருள்?
பால் மாவு
மணல்
சீனி
கீழ்க்காணும் பொருள்களில் எது கரையும் பொருள்?
ஆணி
சாவி
பால் மாவு
பொருள்களை நீரில் கரண்டிக் கொண்டு _____________ வேகமாகக் கரைகின்றது.
கலக்கும்போது
கலக்காதபோது
கீழ்க்காணும் பொருள்களில் எது கரையும் பொருள்?
மிளகாய்த் தூள்
சீரகம்
கெட்டிப்பால்
பால்மாவு
கீழ்க்காணும் கலவையை எளிதில் பிரித்தெடுக்க என்ன செய்யலாம்?
மணல் சல்லடையைப் பயன்படுத்தலாம்
வடிதட்டைப் பயன்படுத்தலாம்
காந்தத்தைப் பயன்படுத்தலாம்
கீழ்க்காணும் பொருள்களில் எது கரையும் பொருள்?
பாசிப்பயிறு
ஜவ்வரிசி
உப்பு
சலவைத்தூள்
ஆரஞ்சு பழம்
கரையும்
கரையாது
காபி தூள்
கரையும்
கரையாது
சீனி
கரையும்
கரையாது
சலவைத்தூள்
கரையும்
கரையாது
உப்பு
கரையும்
கரையாது
பருப்பு
கரையும்
கரையாது
