wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் மீள்பார்வை

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

ஊசல் குண்டின் நீளம் அதிகரிக்கும் போது ஊசலாட்டத்தின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

(மேற்காணும் கூற்று எதனைக் குறிக்கின்றது)

a)

ஓர் ஆய்வின் நோக்கம்

b)

ஓர் ஆய்வின் கருதுகோள்

c)

ஓர் ஆய்வின் முடிவிற்கான காரணம்

d)

ஓர் ஆய்வின் முன் அனுமானம்

2.

மாணவர்கள் அறிவியல் ஆராய்விற்கு ஆய்வு கருவிகளைப் பயன்படுத்தினர். ஆய்வுக்குப் பின் அக்கருவிகளை என்ன செய்ய வேண்டும்?

a)

பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும்.

b)

மேசையின் மீது வரிசையாக அடுக்கி வைக்க வேண்டும்.

c)

கழுவும் இடத்தில் வைக்க வேண்டும்.

d)

சுத்தமாகக் கழுவி பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

3.

மாணவர்கள் அறிவியல் ஆராய்விற்கு ஆய்வு கருவிகளைப் பயன்படுத்தினர். ஆய்வுக்குப் பின் அக்கருவிகளை என்ன செய்ய வேண்டும்?

a)

பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும்.

b)

மேசையின் மீது வரிசையாக அடுக்கி வைக்க வேண்டும்.

c)

கழுவும் இடத்தில் வைக்க வேண்டும்.

d)

சுத்தமாகக் கழுவி பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

4.

அமுதன் பொருள்களின் நீரை ஈர்க்கும் தன்மையை ஆராய்ந்தான். இவ்வாராய்வில் எது தற்சார்பு மாறி?

a)

பொருளின் வகை

b)

நீரின் அளவு

c)

ஈர்க்கப்பட்ட நீரின் அளவு

d)

நீரை ஈர்க்கும் தன்மை

5.

கீழ்க்காணும் எலும்புகளில் எது மனிதனின் நுரையீரல் மற்றும் இருதயத்தைப் பாதுகாக்கின்றது?

a)

முதுகெலும்பு

b)

கை எலும்பு

c)

கால் எலும்பு

d)

விலா எலும்பு

6.

மனித உடல் முழுவதும் உயிர்வளி நிறைந்த இரத்தத்தைக் கொண்டு செல்வது எது?

a)

நுரையீரல்

b)

இருதயம்

c)

தசை

d)

இரத்தக் குழாய்

7.

பூடல் எலும்புகளுக்குச் சக்தியையும் உறுதியையும் கொடுப்பது எது?

a)

புரதம்

b)

கால்சியம்

c)

ஊட்டச்சத்து

d)

கொழுப்புச்சத்து

8.

மருத்துவர் மணிமாறனின் இருதயம் பலவீனமாக இருப்பதாகக் கூறினார். மணிமாறன் தன் இருதயத்தை வலிமையாக்குவதற்கான சிறந்த வழி எது?

a)

விலை உயர்ந்த மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும்.

b)

நீண்ட நாள் ஓய்வு எடுக்க வேண்டும்.

c)

முறையான உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

d)

சத்துள்ள உணவுகளை அதிகம் உண்ன வேண்டும்.

9.

இருதயத்துடிப்பின் வீதம் என்பதன் பொருள் என்ன?

a)

இதயம் துடிக்கும் சத்தத்தின் அளவு.

b)

இதயம் ஒரு நாளில் துடிக்கும் அளவு.

c)

இதயம் ஒரு நிமிடத்திற்குத் துடிக்கும் அளவு

d)

விதயம் துடிக்கும் வேகத்தின் அளவு.

10.

உணவு சங்கிலி என்பது....

a)

ஒரு விலங்கின் உணவு முறை

b)

பல உயிரினங்களின் உணவு வகை

c)

உயிரினங்களிடையே ஏற்படும் உணவு தொடர்பு

d)

ஒன்றுக்கும் மேற்பட்ட உணவு சங்கிலியைக் கொண்டது.

11.

கோடைக் காலத்தில் நொய்வ மரம் ஏன் இலைகளை உதிரச் செய்கின்றது?

a)

மீண்டும் செழிப்பாக வளர்வதற்கு

b)

தரமான நொய்வ பாலை உருவாக்குவதற்கு

c)

தண்டில் உள்ள நீரை இழக்காமல் இருக்க

d)

பலத்த காற்றினால் சாயாமல் இருக்க

12.

கீழ்க்காணும் தாவரங்களுள் எது தட்ப வெப்ப நிலைக்கு ஏற்றவாறு தங்களைத் தற்காத்துக் கொள்ள இலைகளைச் சுருட்டிக் கொள்ளும் தன்மையைக் கொண்டுள்ளது?

a)

மிளகாய்ச் செடி

b)

மஞ்சள் செடி

c)

தென்னை மரம்

d)

மூங்கில்

13.

மேற்கண்ட படத்தில் உள்ள தேங்காயின் நிலை என்னவாகும்?

a)

தேங்காய் நீரில் அடித்துச் செல்லும்

b)

தேங்காய் நீரில் மூழ்கிவிடும்

c)

தேங்காய் நீரில் முளைத்துவிடும்

d)

தேங்காய் நீரில் அடித்துச் சென்று வேறு இடத்தில் முளைத்துவிடும்

14.

மூச்சை வெளியிடும் சரியான செயற்பாங்கு எது?

a)

மூக்கு , மூச்சுக்குழாய், நுரையீரல்

b)

வாய், மூச்சுக்குழாய், நுரையீரல்

c)

நுரையீரல், மூச்சுக்குழாய், வாய்

d)

நுரையீரல், மூச்சுக்குழாய், மூக்கு

15.

நிலத்திலும் நீரிலும் வாழும் விலங்குகள் யாவை ?

a)

மீன், தேரை

b)

நண்டு, இறால்

c)

சாலமண்டர், தேரை

16.

x-இன் பெயர் என்ன?

a)

ஈறு

b)

பற்சிப்பி

c)

தந்தினி

d)

பற்கூழ்

17.

கோள்களின் வரிசையில் தன்னைச் சுற்றி வளையத்துடன் இருக்கும் கோள் எது

a)

வருணன்

b)

வெள்ளி

c)

சனி

d)

வியாழன்

18.

படம் இலையில் உள்ள துவாரங்களைக் காட்டுகிறது. மேற்கண்ட இலையை உற்றறிய பின்வரும் கருவிகளில் எதைப் பயன்படுத்தலாம் ?

a)
b)
c)
d)
19.

எந்த விலங்கு கீழ்க்காணும் தன்மைகளை உடையது?


· முட்டையிடும்

· நான்கு கால்களை உடையது

· ஓடு உடையது

· சிறிய வால் கொண்டது

a)

தேள்

b)

நத்தை

c)

ஆமை

d)

நண்டு

20.

எது பூக்காத தாவரம்?

a)

தென்னை மரம்

b)

பெரணி

c)

புல்

d)

கள்ளிச்செடி