Worksheetsதமிழ் மொழி ஆண்டு 5 (பழமொழி)
Total questions: 10
Worksheet time: 6mins
பழமொழியை நிறைவு செய்யவும்.
______________________ வெயிலில் தெரியும்
நீரின் அருமை
நிழலின் அருமை
வெயிலின் அருமை
பழமொழியை நிறைவு செய்யவும்.
இமைக் ____________ கண்ணுக்குத் ______________
கண் , தெரியும்
குற்றம் , தெரியாது
கும்முன் , தெரியாது
பழமொழியை நிறைவு செய்யவும்.
நிறைக்குடம் _________________________________
தளும்பும்
தளும்பாது
நிறம்பும்
பழமொழியின் சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.
வருந்தினால் வாராதது இல்லை
அக்கறையெடுத்துக் கொண்டால் நாம் அடைய முடியாதது ஒன்றுமே இல்லை.
அக்கறையில்லாமல் எச்சரிக்கையுடன் நடவடிக்கைகளை மேற்கொண்டால் எதிர்வரும் துன்பங்களையோ இடர்களையோ தவிர்க்க இயலாது.
அக்கறையுடனும் எச்சரிக்கையுடனும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் எதிர்வரும் துன்பங்களையோ இடர்களையோ தவிர்க்கலாம்.
சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
மாணவர்கள் தேர்வுக்கு முன்னதாக எல்லாப் பாடங்களையும் மீள்பார்வை செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே தோல்வி என்பது நம்மை நெருங்காது.
வருந்தினால் வாராதது இல்லை
இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது
நிழலின் அருமை வெயிலில் தெரியும்
கீழ்காணும் உரையாடலுக்கு மிகப் பொருத்தமான பழமொழி யாது?
நகுலன் வீட்டின் அருகில் வளர்ந்திருந்த மரங்களை வெட்டினான். இப்பொழுது வெயில் காலத்தில் வெப்பம் அதிகரித்து வாட்டியது.
வருந்தினால் வாராதது இல்லை
நிழலின் அருமை வெயிலில் தெரியும்
விளையும் பயிர் முளையிலே தெரியும்
படம் விளக்கும் பழமொழியைத் தேர்ந்தெடுக்கவும்.
என் இலட்சியமே ஒரு மருத்துவராவதுதான்.
A. நிழலின் அருமை வெயிலில் தெரியும்
B. வருந்தினால் வாராதது இல்லை
C. நிறைக்குடம் தளும்பாது
நமக்கு வேண்டியவர்கள், நண்பர்கள் செய்யும் குற்றங்கள் நமக்கு குற்றமாகத் தெரியாது.
நிறைகுடம் தளும்பாது
இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது
வருந்தினால் வாராதது இல்லை
வருந்தினால் வாராதது இல்லை
அக்கறையெடுத்துக் கொண்டால் ___________________
நாம் அடைய முடியாதது ஒன்றுமே இல்லை
நாம் அடைய நினைத்தது கிடைக்கும்.
நாம் அடந்தே தீருவோம்
விவசாயம் தொழில் பற்றி தெரிந்துக் கொண்டு விவசாயத்தில் ஈடுபட்ட திரு.முரளி வெற்றி கண்டார்.
நிழலின் அருமை வெயிலில் தெரியும்
இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது
வருந்தினால் வாராதது இல்லை
