wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தாவரம் ஆண்டு 5

Total questions: 7

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

தாவரங்கள் ஏன் தன்னைத் தற்காத்துக் கொள்கிறது ?

a)

விலங்குகளால் ஏற்படும் ஆபத்திலிருந்து தற்காத்துக் கொள்ள.

b)

செழிப்பாக வளர

c)

சுயமாக உணவைத் தயாரிக்க

2.

இத்தாவரங்களில் உள்ள் முட்கள் உண்ண வரும் விலங்குகளைக் காயப்படுத்துக்கின்றன.

a)

கரும்பு, கற்றாழை, சேம இலை

b)

சேம இலை, தொட்டாற்சிணுங்கி, ரோஜாச் செடி

c)

கற்றாழை, தொட்டாற்சிணுங்கி, ரோஜாச் செடி

3.

பொங் பொங் மற்றும் காளான் தன்னை எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ளும் முறை?

a)

விஷம்

b)

துர்நாற்றம்

c)

சுனை

4.

மெழுகு படலம் கொண்ட இலைகள் எவ்வாறு தட்பவெப்பநிலையிலிருந்து தற்காத்துக் கொள்கிறது?

a)

இலைகள் சுருட்டிக் கொள்ளுதல்

b)

நீரை இழக்காமல் இருக்கும்

c)

நீரை அதிகம் வெளியிடும்

5.

இத்தாவரத்தின் தட்பவெப்பநிலைக்கு ஏற்றவாறு தற்காக்கும் வழி என்ன?

a)

பிரிந்திருக்கும் இலை

b)

மெழுகு படலம் கொண்ட இலை

c)

ஊசி வடிவிலான இலை

6.

நொய்வ விதையின் பரவும் விதம் என்ன?

a)

காற்று

b)

விலங்கு

c)

வெடித்துச் சிதறுதல்

7.

நொய்வ விதையின் பரவும் விதம் என்ன?

a)

காற்று

b)

விலங்கு

c)

வெடித்துச் சிதறுதல்