NEW
Font size
Worksheetsதமிழ்மொழி ஆண்டு5
Total questions: 30
Worksheet time: 15mins
கவிதா எல்லாப் பாடங்களையும் _______________ படிப்பாள்.
முழு மூச்சுடன்
ஓட்டை வாயுடன்
அங்கும் இங்குமாய்
ஏற்ற பழமொழியைத் தேர்ந்தெடுக
நல்ல நண்பனை அவன் நமக்குத் தக்க சமயத்தில் உதவி செய்வதைக் கொண்டு அறியலாம்
சிக்கனம் சீரளிக்கும்
இளங்கன்று பயம் அறியாது
அன்பான நண்பனை ஆபத்தில் அறி
முயற்சி திருவினையாக்கும்
மாணவர்கள் என்பது எந்த பால் வகையைச் சார்ந்தது
ஆண்பால்
பலர்பால்
பெண்பால்
ஒன்றன்பால்
கொன்றை வேந்தனை நிறைவு செய்க
சூதும் வாதும் _____________________________
மந்திரம் இல்லை
வார்த்தை அமிர்தம்
திரவியம் தேடு
வேதனை செய்யும்
சரியான பொருளை தேர்வு செய்க
இளைத்தல் இகழ்ச்சி ----
துடிப்புடன் இல்லாது சேர்வடைந்திருப்பது இழிவாகும்
உயர்வான எண்ணம் மேன்மை தரும்
பயத்தை விட்டொழித்தல் வேண்டும்
வீரத்துடன் இருக்க வேண்டும்
சரியான ஒருமை பன்மை இணையை தேர்வு செய்க
மரம் - மருந்து
பல் - பல்கள்
புல் - புற்கள்
கல் - கல்கள்
தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை
12
216
247
18
ஆற்றில் நீர் ______________________ வென ஓடியது
கிடு கிடு
சல சல
தர தர
கல கல
அல்லும் பகலும் என்பது __________________
உவமைத் தொடர்
பழமொழி
இணைமொழி
மரபுத்தொடர்
உடையது விளம்பேல் என்பது _______________
புதிய ஆத்திசூடி
திருக்குறள்
பழமொழி
ஆத்திசூடி
சினந்தேடி என்பதன் பொருள் யாது?
கோபத்தை அடக்கிக் கொண்டு
கோபத்தை வருவித்துக் கொண்டு
சினந்தேடி யல்லலையுந் தேட வேண்டாம்.
கோடிட்ட சொல்லின் பொருள் :
துன்பம்
இன்பம்
உலகநீதியை நிறைவு செய்க.
சினந்தேடி யல்லலையுந் ............... வேண்டாம்.
தேட
பாட
சினம் என்பதன் பொருள்:
கோபம்
கவலை
சினந்திருந்தார் என்பதன் பொருள் :
கோபங்கொள்ளாதவர்
கோபங்கொண்டோர்
கோடிட்ட இடத்தை நிறைவு செய்க.
சினந்திருந்தார் ............... சேறல் வேண்டாம்.
பாதைவழிச்
வாசல்வழிச்
சேறல் வேண்டாம் என்பதன் பொருள் என்ன?
போக வேண்டாம்.
போக வேண்டும்.
சினல் கொண்டால் வருத்தப்பட நேரிடும்.
ஆம்
இல்லை
இவ்விரு உலகநீதியும் எதைக் கருப்பொருளாகக் கொண்டுள்ளது?
கவலை
மகிழ்ச்சி
கோபம்
கோபம் கொள்பவரிடம் பழகுவது நல்லது.
ஆம்
இல்லை
இவற்றில் எது புதிய ஆத்திசூடி ?
ஈகை திறன்
ஒப்புர வொழுகு
ஏற்ப திகழ்ச்சி
உடையது விளம்பேல்
சரியான பெயரடையைத் தெரிவு செய்க
நீளமான ஆறு
அருமையாகப் பாடினார்
வேகமாக நடந்தாள்
நன்றாகப் பேசினார்
தனந்தேடி ............................. புதைக்க வேண்டாம்.
வாசல் வழி
யுறவென்று
யுண்ணாமற்
யொருநாளும்
பிழையாக வலிமிகுந்துள்ள சொல்லைத் தெரிவு செய்க.
இவ்யாழ்
மென்றுத் தின்றான்
கற்றூண்
பூஞ்சோலை
பொருத்தமான இணைமொழியைத் தெரிவு செய்க
தாயும் சேயும்
அல்லும் பகலும்
ஆடை அணிகலன்
ஆடல் பாடல்
ஒளடதம் குறை எனப் பாடியவர் யார்?
ஒளவையார்
அதிவீரராம பாண்டியன்
உலகநாத பண்டிதர்
பாரதியார்
அன்பின் வழியது உயர்நிலை அஃதிலார்க்கு ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, எனும் திருக்குறளின் இரண்டாவது அடியைத் தெரிவு செய்க.
கற்றனைத் தூறும் அறிவு.
நிற்க அதற்குத் தக.
என்புதோல் போர்த்த உடம்பு.
உயிரினும் ஓம்பப் படும்.
படத்திற்கேற்ப சரியான உவமைத் தொடரைத் தெரிவு செய்க.
மலரும் மணமும் போல
காட்டுத் தீ போல
நகமும் சதையும் போல
எலியும் பூனையும் போல
சரியானவற்றைத் தெரிவு செய்க.
ஆண்பால் - அரசன் , மாணவன் , ஆடு
பெண்பால் - அம்மா , சிறுமி , அமலா
ஒன்றன்பால் - மரம் , சிங்கம் , மான்கள்
பலவின்பால் - மரங்கள் , இலைகள் , மேசை
கீழ்க்காணும் படங்களில் எது சினைப்பெயரைக் குறிக்கிறது?
