wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பத்தாம் வகுப்பு - இயல் 3

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

கோபல்லபுரத்து மக்கள் என்னும் கதையின் ஆசிரியர்……………………

a)

அ) கி. ராஜநாராயணன்

b)

ஆ) இந்திரா பார்த்தசாரதி

c)

இ) ஜெயமோகன்

d)

ஈ) ஜெயகாந்தன்

2.

உறையூர் உள்ள மாவட்டம் ……………………

a)

அ) திருச்சி

b)

ஆ) தஞ்சாவூர்

c)

இ) கரூர்

d)

ஈ) பெரம்பலூர்

3.

கரிசல் வட்டாரச் சொல்லகராதி ஒன்றை உருவாக்கியவர்……………………

a)

அ) தேவநேயப் பாவாணர்

b)

ஆ) கி. ராஜநாராயணன்

c)

இ) முத்துலிங்கம்

d)

ஈ) அகிலன்

4.

கோபல்லபுரத்து மக்கள் என்னும் நூல் சாகித்திய அகாதெமி பரிசினைப் பெற்ற ஆண்டு ……………………

a)

அ) 1988

b)

ஆ) 1991

c)

இ) 1994

d)

ஈ) 1996

5.

கோவில்பட்டியைச் சுற்றிய வட்டாரப் பகுதிகளில் தோன்றிய இலக்கிய வடிவம்……………………

a)

அ) கரிசல் இலக்கியம்

b)

ஆ) நாஞ்சில் இலக்கியம்

c)

இ) புதுக்கவிதை

6.

தொகாநிலைத் தொடரின் வகைகள்……………………………

a)

அ) 6

b)

ஆ) 7

c)

இ) 8

d)

ஈ) 9

7.

விளியுடன் எது தொடர்வது விளித்தொடர் ஆகும்?

a)

அ) பெயர்

b)

ஆ) வினா

c)

இ) வினை

d)

ஈ) இவற்றில் எதுவுமில்லை

8.

வினைமுற்றுடன் ஒரு பெயர் தொடர்வது……………………………

a)

அ) எழுவாய்த்தொடர்

b)

ஆ) விளித்தொடர்

c)

இ) வினையெச்சத்தொடர்

d)

ஈ) வினைமுற்றுத்தொடர்

9.

இடைச்சொல் தொடரில் இடைச்சொல்லுடன் தொடர்வது……………………………

a)

அ) பெயர், வினை

b)

ஆ) வினா, விடை

c)

இ) பெயர், வினா

d)

ஈ) வினை, வினா

10.

ஒரு சொல் இரண்டு மூன்று முறை அடுக்கித் தொடர்வது……………………………

a)

அ) இரட்டைக்கிளவி

b)

ஆ) அடுக்குத்தொடர்

c)

இ) இரட்டுறமொழிதல்

d)

ஈ) உரிச்சொல் தொடர்