WorksheetsTamil quiz no 1
Total questions: 15
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
உழவுப்பொங்கல் படலாசிரியர் யார்?
a)
பாரதியார்
b)
திருவள்ளூவர்
c)
கவிமணி
d)
நாமக்கல் வெ இராமலிங்கனார்
2.
உலகபொதுமறை எனப் போற்றப்படும் நூல் எது?
a)
ஆத்திசூடி
b)
கொன்றை வேந்தன்
c)
திருக்குறள்
d)
நல்வழி
3.
வையகம் என்பதன் பொருள் எது?
a)
ஊர்
b)
வயல்
c)
உலகம்
d)
கிராமம்
4.
நவதானியங்களுள் ஒன்று _________
a)
வேர்கடலை
b)
சோளம்
c)
உளுந்து
d)
கரும்பு
5.
உயிர் எழுத்துகள் மொத்தம் ___________
a)
10
b)
11
c)
12
d)
14
6.
மெய் எழுத்துகள் __________ வகைப்படும்.
a)
1
b)
2
c)
3
d)
4
7.
ஆய்த எழுத்து ...........
a)
எஃது
b)
அது
c)
ஓர்
d)
இது
8.
உயிர் நெடில் எழுத்துகள் __________
a)
7
b)
5
c)
6
d)
12
9.
அரசன் - வேறு பொருள்
a)
சந்திரன்
b)
கதிரவன்
c)
மன்னன்
d)
நண்பன்
10.
க்,ச்,ட்,த்,ப்,ற் எவ்வகை மெய் எழுத்து?
a)
வல்லினம்
b)
மெல்லினம்
c)
இடையினம்
11.
திருக்குறளில் மொத்தம் எத்தனை குறள்கள் உள்ளன?
a)
1220
b)
1330
c)
1440
d)
1550
12.
ஔவைக்கு நெல்லிக்கனி கொடுத்த மன்னன் யார்?
a)
அதியமான்
b)
செங்குட்டுவன்
c)
வீரபாண்டிய கட்டபொம்மன்
13.
ய்,ர்,ல்,வ்,ழ்,ள் என்பது எவ்வகை மெய் எழுத்து?
a)
வல்லினம்
b)
மெல்லினம்
c)
இடையினம்
14.
ஆத்திரக்காரனுக்கு ________ மட்டு
a)
பணம்
b)
புத்தி
c)
கல்வி
d)
மனம்
15.
மழை பெய்வதற்குக் காரணமாக இருப்பது எது?
a)
பூமி
b)
வானம்
c)
கடல்
d)
நெருப்பு
100 %
