NEW
Font size
Worksheetsஇணைமொழி ஆண்டு 4
Total questions: 12
Worksheet time: 6mins
பாரதியாரின் கவிதைகள் ................................ கேட்பதற்கு இனிமையானவை.
அன்றும் இன்றும்
அண்டை அயலார்
கூட்டுறவுத் தந்தை துன் வீ.தி.சம்பந்தனார் _________________________ மக்களால் போற்றப்படும் மகான் ஆவார்.
அன்றும் இன்றும்
அண்டை அயலார்
திருமதி மணிமேகலை _____________ பழைய பாடல்களையே விரும்பி கேட்பதாகக் கூறினார்.
அன்றும் இன்றும்
அண்டை அயலார்
அக்கம் பக்கத்தார் /சுற்றுப்புறத்தில் உள்ளவர்கள்
அன்றும் இன்றும்
அண்டை அயலார்
எந்தக் காலத்திலும்
அன்றும் இன்றும்
அண்டை அயலார்
திரு.அமுதனின் குடும்பத்தினர் தங்களின் வாழிட மக்களை மதித்து ஒற்றுமையாக வாழ்கின்றனர்.
அன்றும் இன்றும்
அண்டை அயலார்
திரு.கபிலன் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின் போது ...................... திறந்த இல்ல உபசரிப்புக்கு அழைக்க தவறியதில்லை
அன்றும் இன்றும்
அண்டை அயலாரைத்
பாரதிதாசனின் கவிதைகள் ............................ மக்களால் விரும்பப்படுகின்றன.
அன்றும் இன்றும்
அண்டை அயலாரைத்
ஆபத்து அவசர நேரங்களில் உதவி கரம் நீட்டும் ................................ எண்ணி குமரன் மனம் நெகிழ்ந்தான்.
அன்றும் இன்றும்
அண்டை அயலாரை
அன்றும் இன்றும்
அண்டை அயலார்
அன்றும் இன்றும்
அண்டை அயலார்
........................ நட்பு பாராட்டுதல் அவசியம்.
அன்றும் இன்றும்
அண்டை அயலாருடன்
