wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நன்னெறிக்கல்வி ஆண்டு 5(உயர்வெண்னம்)

Total questions: 16

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

உனது வட்டாரத்தில் நீர்க்குழாய் பழுதுபார்க்கும் பணி நடைப்பெற்றுக்கொண்டிருக்கின்றது. அதனால், நீர் பங்கீடு மேற்கொள்ளப்பட்டது. நீரைப் பெறும்போது நீ எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்?

a)

பணியாளரிடம் ஏன் தாமதமாக வந்தீர்கள் என கேல்வி எழுப்ப வேண்டும்.

b)

நீர் வழங்கிய பணியாளருக்கு நன்றி கூற வேண்டும்.

c)

நிறையை நீர்க் கொள்கலன்களைக் கொண்டு வர வேண்டும்.

d)

வேலைக்குத் தாமதமானதால் முந்திக்கொண்டு செல்லுதல்

2.

பள்ளியில் வசதி குறைந்த மாணவர்களுக்கு மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழ்வு நடைப்பெற்றது. உதவி செய்த தனி நபர்களுக்கு உதவி பெற்ற மாணவர்கள் நன்றி கூறினர். இதனால் ஏற்படும் விளைவு என்ன?

a)

தனிநபர்கள் மாணவர்களிடம் உள்ள உயர்வெண்ணத்தைப் பாராட்டுவர்.

b)

தனிநபர்கள் தொடர்ந்து பள்ளிக்கு உதவி புரிவர்.

c)

பள்ளிக்கு அதிக மாணவர்கள் பதிவு செய்வர்.

d)

மாணவர்கள் வசதி குறைந்த மாணவர்களைக் கேளி செய்வர்.

3.

அரசாங்க உதவித் தொகை பெற்ற அன்பழகன் விலை உயர்ந்த துரித உணவை வாங்கி பணத்தைச் செலவழித்தார்.

a)

சரி

b)

பிழை

4.

அமினா சாலையில் மற்ற ஓட்டுனர்களின் பாதுகாப்பில் அக்கறை இல்லாமல் மகிழுந்தை செலுத்தினாள்.

a)

சரி

b)

பிழை

5.

சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டதால் மோகன் அவசர பாதையில் சென்றான்.

a)

சரி

b)

பிழை

6.

கீழ்க்காணும் சூழல்களில் எது உயர்வெண்ணத்தைக் காட்டுகிறது?

a)

குருதிக் கொடை முகாமிற்கு உயர்வெண்ணம் கொண்ட சிலர் வந்து குருதிக் கொடை நல்கினர்.

b)

குருதிக் கொடை முகாமிற்கு வந்த முத்து குருதியை வழங்க தயங்கினான்.

c)

குருதி வழங்கிய முகிலனிடம் தாதியர் ஒருவர் கடுமையாக பேசினார்.

d)

உடல் நலமில்லாத போதும் அமினா குருதிக் கொடை வழங்கினாள்.

7.

மருத்துவ பணியாளர்களிடம் பணிவையும் நன்னடத்தையையும் கடைப்பிடிப்பதால் ஏற்படும் விளைவுகள் யாவை?

a)

அவர்கள் மகிழ்ச்சியுடனும் மேலும் சிறப்பாகவும் பணியாற்றுவர்.

b)

அனைவரும் உறுப்புதானம் செய்ய முன்வருவர்.

c)

அவர்கள் ஊதிய உயர்வு பெறுவர்.

d)

அவர்கள் களைப்பை மறந்து நம்மிடம் இனிமையாக பேசுவர்.

8.

மருத்துவ பணியாளர்களிடம் பணிவையும் நன்னடத்தையையும் கடைப்பிடிப்பதால் ஏற்படும் விளைவுகள் யாவை?

a)

அவர்கள் மகிழ்ச்சியுடனும் மேலும் சிறப்பாகவும் பணியாற்றுவர்.

b)

அனைவரும் உறுப்புதானம் செய்ய முன்வருவர்.

c)

அவர்கள் ஊதிய உயர்வு பெறுவர்.

d)

அவர்கள் களைப்பை மறந்து நம்மிடம் இனிமையாக பேசுவர்.

9.

சிறுநீரகம் செயலிழந்து, இப்பொழுது சிறுநீரக தானம் பெற்று வாழ்ந்து வரும் முன்ஷியின் மனநிலை என்ன?

a)

மகிழ்ச்சி

b)

நன்றியுணர்வு

c)

பெருமிதம்

d)

கவலை

10.

பல் மருத்துவக் குடிலில் தாமதமானதால் திரு. உசேன் பணியாளர்களைத் திட்டினார்.

a)

சரி

b)

தவறு

11.

பிறர் தவறு செய்யும் போது அதனைப் பெரிதுபடுத்தி பேசுவேன்.

a)

பிழை

b)

தவறு

12.

பெரியவர்களைப் பார்க்கும்போது வணக்கம் கூறுவேன்

a)

சரி

b)

பிழை

13.

கடின .................... நல்ல பலனைக் கொடுக்கும்

a)

உழைப்பு

b)

வெற்றி

c)

வேலை

14.

ஊக்கமுடைமை ஒரு செயலைச் .......................

செய்ய உதவும்.

a)

கவனமாகச்

b)

மெதுவாகச்

c)

சிறப்பாகச்

15.

10. அண்டை அயலார் வீட்டிற்கு வந்தால் முகம் சுழித்துப் பேசி அனுப்புவது ............................ ஏற்படுத்தும்.

a)

மரியாதையை

b)

அன்பை

c)

பாசத்தை

d)

வெறுப்பை

16.

12. ராகுல், இந்தக் கணிதம் எனக்குத் தெரியவில்லை, சொல்லித் தருகிறாயா? இச்சூழலில் நீ ராகுலாக இருந்திருந்தால் என்ன சொல்வாய்.......?

a)

எனக்கு நேரம் இல்லை.

b)

மன்னிக்க வேண்டும்.இப்பொழுது எனக்குச் சொல்லித் தர இயலாது. நாளை சொல்லித் தருகிறேன்.முடியுமா?

c)

வா, உனக்கு நான் சொல்லித் தருகிறேன்.

d)

முடியாது, போ.