NEW
Font size
WorksheetsTAMIL CLASS 3 (27.8.2020) ...
Total questions: 15
Worksheet time: 8mins
"தமிழ் அமுது " ஆசிரியர் பெயர் .........
வாணிதாசன்
கண்ணதாசன்
பாரதிதாசன்
நித்திலம் என்பதன் பொருள்
முத்து
பவளம்
வைரம்
ஈகை என்றால் ...........
பெறுதல்
வாங்குதல்
கொடுத்தல்
செந்தமிழ் பிரித்து எழுத கிடைப்பது ......
செந் + தமிழ்
செந்த + மிழ்
செம்மை + தமிழ்
கவிஞர் கண்ணதாசன் தமிழை
எதனுடன் ஒப்பிட்டுக் கூறியுள்ளார் ?
ஊற்று மற்றும் முத்து
தங்கம் மற்றும் வைரம்
பொன் மற்றும் மணி
நிரப்புக : வ _____ ங்கு
ந
ன
ண
பார் என்பதன் பொருள்
வானம்
உலகம்
கடல்
இனியவை நாற்பது பாடலின் ஆசிரியர்
திருவள்ளுவர்
நாமக்கல் கவிஞர்
பூதஞ்சேந்தனார்
1.இரவாது என்பதன் பொருள்
பிறரிடம் கேட்பது
பிறரிடம் கேட்டுப் பெறாது
எதுவுமில்லை
இனியவை நாற்பது ’ நூலில் _____________ பாடல்கள் உள்ளன.
முப்பது
நாற்பது
ஐம்பது
அறிவில் மேம்பட்டவர்களுடன் சேர்ந்திருத்தல்.
சரி
தவறு
எதுவுமில்லை
மாண்பு என்பதன் பொருள்
வறுமை
பெருமை
கருமை
3.பொழுதெல்லாம் பிரித்து எழுதக்கிடைப்பது
பொழு து + தெல்லாம்
பொழுது + வெல்லாம்
பொழுது+எல்லாம்
சரியானவற்றை நிரப்புக . ஊ _____ று
ர்
ற்
கற்றவர்முன் தான் கற்ற கல்வியைக் கூறுதல்.
தவறு
சரி
எதுவுமில்லை
