wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தாவரத்தின் நீடுநிலவலின் முக்கியத்துவம்

Total questions: 21

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

கீழே தாவரங்களின் நீடுநிலவலின் முக்கியத்துவத்தைக் குறிக்கின்றன, ஒன்றைத் தவிர

a)

உயிரினங்களுக்குத் தொடர்ந்து உணவு மூலம் கிடைக்கிறது

b)

இயற்கையில் சரிசம நிலை உருவாகிறது

c)

தாவரங்கள் அழிக்கப்படுகின்றன

2.

ஏன் விதைகள் தாய்ச்செடியிலிருந்து தூரமாகப் பரவுகின்றன?

a)

செழித்து வளராமல் இருக்க

b)

அடிப்படை தேவைக்கான போராட்டத்தைத் தவிர்க்க

c)

தூரத்திலிருந்து தாய்ச்செடியைப் பார்க்க

3.

இத்தாவரம் கடுமையான தட்ப வெப்பத்தில் எவ்வாறு தன்னைத் தற்காத்துக் கொள்ளும்?

a)

மெலிந்த தண்டு மூலம்

b)

தனித்தனியே பிரிந்திருக்கும் இலை மூலம்

c)

இலையைச் சுருட்டிக் கொள்ளுதல்

d)

இலைகளை உதிர்த்துக் கொள்ளுதல் மூலம்

4.

தாவரங்களின் நீடு நிலவலால் சில நன்மைகளை விளைவிக்கின்றன. ஒன்றைத் தவிர....

a)

விலங்குகளுக்கு வாழ்விடமாக அமைகிறது.

b)

மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உணவு மூலமாக அமைகிறது.

c)

உயிரினங்களுக்கு கரிவளி கிடைக்கிறது.

d)

மருந்தாக அமைகிறது.

5.

படம் தாவரம் இலைகளை உதிர்த்துக்கொள்வதைக் காட்டுகிறது. இந்நடவடிக்கைக்கான ஊகித்தல் என்ன?

a)

அதிக நீரை பெற்றுக்கொள்ள

b)

வெப்ப காலத்தில் அதிக நீரை இழக்காமலிருக்க

c)

வெப்ப காலத்தில் அதிக நீரை பெற்றுக்கொள்ள

d)

தாவரத்திற்கு அடிப்படை தேவைகள் கிடைக்கவில்லை

6.

தாவரங்களின் நீடு நிலவலால் சில நன்மைகளை விளைவிக்கின்றன. ஒன்றைத் தவிர....

a)

விலங்குகளுக்கு வாழ்விடமாக அமைகிறது.

b)

மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உணவு மூலமாக அமைகிறது.

c)

உயிரினங்களுக்கு கரிவளி கிடைக்கிறது.

d)

மருந்தாக அமைகிறது.

7.

கீழ்க்காணும் விடைகள் எவை காட்டு மரங்கள் அழிக்கப்படுவதால் ஏற்படும் விளைவுகளைக் காட்டுகிறது?


அ. விலங்குகளின் வாழ்விடம் பாதிக்கப்படும்.

ஆ. உயிர்வளி அதிகரிக்கும்

இ. நில நடுக்கம் மற்றும் மண் சரிவு ஏற்படும்

ஈ. காடுகள் அழகாக இருக்கும்.

a)

அ மற்றும் ஈ

b)

இ மற்றும் ஈ

c)

அ மற்றும் இ

d)

அ மற்றும் ஆ

8.

கீழ்காண்பனவற்றுள் எது மனிதன் அல்லது விலங்கின் மூலம் விதைகளைப் பரப்புகின்றது?

a)

ஒட்டுப்புல்

b)

நொய்வமரம்

c)

தாமரை

9.

ஏன் விதைகள் தாய்ச்செடியிலிருந்து தூரமாகப் பரவுகின்றன?

a)

செழித்து வளராமல் இருக்க

b)

அடிப்படை தேவைக்கான போராட்டத்தைத் தவிர்க்க

c)

தூரத்திலிருந்து தாய்ச்செடியைப் பார்க்க

10.

கீழே தாவரங்களின் நீடுநிலவலின் முக்கியத்துவத்தைக் குறிக்கின்றன, ஒன்றைத் தவிர

a)

உயிரினங்களுக்குத் தொடர்ந்து உணவு மூலம் கிடைக்கிறது

b)

இயற்கையில் சரிசம நிலை உருவாகிறது

c)

தாவரங்கள் அழிக்கப்படுகின்றன

11.

தாவரங்கள் எதிரிகளிடமிருதந்து தற்காத்துக் கொள்ள மரப்பால் சிறப்பு கூறுகளாகப் பெற்றுள்ளன. கீழ்க்காணும் தாவரங்களில் எது இந்தச் சிறப்பு தன்மையைக் கொண்டுள்ளது?.

a)
b)
c)
d)
12.

கீழ்க்காணும் விதை பரவல் முறை தாவரங்கள் தங்களின் இனம் அழியாமல் இருப்பதைக் காட்டுகிறது.ஒன்றைத் தவிர....

a)

நீர்

b)

செடித்துச் சிதறுதல்

c)

காற்று

d)

முட்டையிடுதல்

13.

இவ்விதை பரவதற்கான காரணி என்ன்?

a)

மனிதன் மற்றும் விலங்கு

b)

நீர்

c)

காற்று

d)

வெடித்துச் சிதறுதல்

14.

இவ்விதையின் தன்மைகள் யாது?

a)

- பழங்களின் தோல் காய்ந்து வெடிக்கும்.

- விதைகள் தூரம் சென்று விழும்.

b)

- விதைகள் இலேசாகவும் தட்டையாகவும்

இருக்கும்.

- இறக்கை அல்லது உரோமம் போன்ற

அமைப்பு இருக்கும்.

c)

- காற்று அறைகள் உள்ளது.

- மிதவைத் திறன் கொண்டது.

- மேற்பகுதி மெழுகுத்தன்மை கொண்டது.

d)

- கவரும் வண்ணம் கொண்டவை,

- நல்ல மணமுள்ளதாக இருக்கும்.

- சுவையான சுளைகளைக் கொண்டிருக்கும்.

- பழத்தினுள் உள்ள விதை கடினமாக இருக்கும்.

15.

தாவரங்களின் நீடுநிளவலால் தாவரங்களுக்கு ஏற்படும் நன்மை யாது?

a)

படரும் கொடி

b)

எரிபொருள்

c)

ஒட்டுண்ணி

d)

மருந்து

16.

தாவரங்களின் நீடுநிளவலால் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் ஏற்படும் நன்மை யாது?

a)

சுவாசிக்க உயிர்வளி கிடைக்கிறது.

b)

சுவாசிக்க கரிவளி கிடைக்கிறது.

c)

ஒளிச்சேர்க்கைக்கு உயிர்வளி கிடைக்கிறது.

d)

ஒளிச்சேர்க்கைக்கு கரிவளி கிடைக்கிறது.

17.

தாவரங்களின் நீடுநிளவலால் மனிதனுக்கு ஏற்படும் நன்மைகள் யாவை?

a)
b)
c)
d)
18.

தாவரங்களின் நீடுநிளவலால் விலங்குகளுக்கு வாழ்விடம் கிடைக்கிறது. எது தவறு?

a)
b)
c)
d)
19.

தாவரங்களின் நீடுநிளவலால் விலங்குகளுக்கு உணவு கிடைக்கிறது. எது தவறு?

a)
b)
c)
d)
20.

படத்தில் காணும் தாவரம் கொண்டுள்ள சிறப்புத் தன்மை யாது?

a)

* தண்டில் நீரைச் சேமிக்கும்.

* இலைகளைச் சுருட்டிக் கொள்ளும்.

* மெழுகுப் படலம் கொண்ட இலை.

b)

* நீண்ட வேர்.

* இலைகள் பிரிந்து கொள்ளும்.

* சல்லி வேர் கொண்டது.

c)

* தனித்தனியே பிரிந்திருக்கும் இலை.

* நீரைச் சேமிக்கும் தண்டு.

* மெழுகுப் படலம் கொண்ட இலை.

d)

* வளைந்து கொடுக்கும் தண்டு.

* இலைகள் பிரிந்து இருக்கும்.

* மெழுகுப் படலம் கொண்ட இலை.

21.

விதைகள் மூலத் தாவரத்தின் அருகில் முளைத்தால் என்ன நேரிடும்?

a)

அதிகமான விளைச்சல் கிடைக்கும்.

b)

செழித்து வளரும்.

c)

இடவெளி அதிகமாக இருக்கும்.

d)

இடவெளி போராட்டம் ஏற்படும்.