wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ABC 2.0 Finale - Category 3 Tamil

Total questions: 40

Worksheet time: 20mins

Name
Class
Date
1.
பவுல் யாருக்காக இந்த கடிதத்தை எழுதினார்? (பிலி 1:1) To whom did Paul write the letter? (Phi 1:1)
a)

பிலிப்பி பட்டணத்திலுள்ள பிரபுக்களுக்கு

To the aristocrat in Philippi

b)

பிலிப்பி பட்டணத்திலுள்ள கிறிஸ்து இயேசுவுக்குள்ளான பரிசுத்தவாங்கள் அனைவருக்கும்

To the saints in Christ Jesus in Philippi

c)

பிலிப்பி பட்டணத்திலுள்ள அனைத்து மக்களுக்கும்

To all people in Philippi

d)
பிலிப்பி பட்டணத்திலுள்ள அந்நியர்களுக்கு To the stranger that lives in Philippi
2.
பவுல் பிலிப்பியர்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதியபோது எங்கே இருந்தார்? (பிலி 1:12-13) Where was Paul when he wrote this letter to the Philippians? (Phi 1:12-13)
a)

ஆலயத்தில்

in the temple

b)

திமோதியின் குடும்பத்துடன்

with Timothy’s family

c)

சிறையில்

in the prison

d)

இராயனுடைய அரண்மனையில்

in the Caeser’s castle

3.
சுயநல லட்சியம் அல்லது அகந்தையின் காரணமாக எல்லாவற்றிலும் ஒற்றுமையாக இருக்குமாறு பிலிப்பியில் உள்ள விசுவாசியை பவுல் வலியுறுத்தினார். சரியா அல்லது தவறா? (பிலி 2:3) Paul urged the believer in Philippi to stay united in everything because of selfish ambition or conceit. True or False? (Phi 2:3)
a)

சரி

True

b)

தவறு

False

c)

சொல்லப்படவில்லை

Not stated

d)

பாதி உண்மை

Half true

4.
பவுலின் கூற்றுப்படி, அவர் சிறையில் அடைக்கப்பட்டதால், அநேகர் கர்த்தருக்குள் திடங்கொண்டு பயமில்லாமல் திருவசனத்தைச் சொல்லும்படி அதிகமாய்த் _____________(பிலி 1:4) According to Paul, because of his imprisonment, most of the brothers are much more ________ to speak the word of God without fear. (Phi 1:14)
a)

பயந்தார்கள்

afraid

b)

கவனமானார்கள்

careful

c)

துணிந்திருக்கிறார்கள்

bold

d)

தயக்கமாயிருக்கிறார்கள்

hesitant

5.
பிலிப்பி பட்டணத்தில் உள்ள விசுவாசிக்காக பவுலின் ஜெபம் என்ன? (பிலி 1:9) What was Paul’s prayer for the believer in Philippi? (Phi 1:9)
a)

தேவனின் மகிமைக்காகவும், புகழுக்காகவும் அவர்களுக்கு செல்வத்தை அருள வேண்டும் என்று அவர் வேண்டுதல் செய்தார்.

He prayed that they would be endowed with wealth for the glory and praise of God.

b)

உங்கள் அன்பானது அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமாக பெருகவும் அவர் வேண்டுதல் செய்தார்.

He prayed that their love may abound more and more, with knowledge and all discernment.

c)

தேவனின் மகிமை மற்றும் புகழ்ச்சிக்காக அவரது பணியில் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்று அவர் வேண்டுதல் செய்தார்.

He prayed that they would continue to support him in his work for God's glory and praise.

d)

அவர்கள் நலமுடன் வாழவும், தேவனின் மகிமை மற்றும் புகழ் பிரச்சனையின்றி இருக்க வேண்டும் என்று வேண்டுதல் செய்தார்.

He prayed that they would live well and be trouble-free for god's glory and praise.

6.
பிலிப்பியர் 2:1ம் வசனத்தில் கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களை பவுல் விவரித்தபோது, இந்தக் கூற்றுகளில் எது தவறானது? (பிலி 2:1) Which of these statements is false when Paul described those who became followers of Christ in Philippians 2:1
a)

கிறிஸ்துவுக்குள் அவர்களுக்கு தேறுதல் கிடைத்தது

They had encouragement in Christ

b)

கிறிஸ்துவுக்குள் அன்பினாலே யாதொரு ஆறுதல் கிடைத்தது

They had comfort from the love of Christ

c)

அவர்கள் ஒருவருக்கொருவர் அலட்சியமாக இருந்தனர்.

They were indifferent to each other.

d)

அவர்களுக்கு ஆவியின் யாதொரு ஐக்கியம் கிடைத்தது

They were participants in the Spirit.

7.
“_______ என் ஜீவன், _______ எனக்கு ஆதாயம்.” (பிலி 1:21) “For me, to live is ________ , and to ________ is gain.” (Phi 1:21)
a)

கிறிஸ்து; சாவு

Christ; die

b)

பாதுகாப்பு; வாழ்க்கை

safety; life

c)

சேவைச் செய்தல்; சாவு

Serves; die

d)

விசுவாசம்; மகிழ்ச்சி

Faith: happy

8.
இயேசுவுக்காக அவர்கள் துன்பப்பட மாட்டார்கள் என்று பவுல் பிலிப்பியர்களுக்கு உறுதியளித்தார். சரியா அல்லது தவறா? (பிலி 1:29) Paul assured the Philippians that they would not suffer for Jesus' sake. True or False? (Phi 1:29)
a)

சரி

True

b)

தவறு

False

c)

சொல்லப்படவில்லை

Not stated

d)

பாதி உண்மை

Half true

9.
நற்செய்தியில் தனது பங்காளியாகக் கருதப்பட்ட பிலிப்பி பட்டணத்தில் உள்ள விசுவாசிகளைப் பற்றி பவுல் எப்படி உணர்ந்தார்? (பிலி 1:8) How did Paul feel about the believers in Philippi whom he considered to be his partner in the Gospel? (Phi 1:8)
a)

சில சமயங்களில் அவர் அவர்களை மிஸ் செய்கிறார்

Sometimes he misses them

b)

அவர் தம் உண்மையுள்ள ஊழியர்களாக அவர்களை நேசித்தார்

He loved them as his faithful servants

c)

அவர்கள் அவருடைய சேவையை ஆதரிப்பதால் அவர் அவர்களை மதிக்கிறார்

He respects them because they support his service

d)

இயேசு கிறிஸ்துவின் உருக்கமான அன்பிலே அவர்களை எவ்வளவோ வாஞ்சையாய் இருக்கிறார்.

He yearned for all of them with the affection of Christ Jesus.

10.
பவுல் இந்தக் கடிதத்தை எழுதியபோது பிலிப்பியர்களுக்கு யாரைத் திருப்பி அனுப்பினார்? (பிலி 2:25) Who did Paul send back to the Philippians when he wrote this letter? (Phi 2:25)
a)

எப்பாப்பிரோதீத்து

Epaphroditus

b)

தீமோத்தேயு

Timothy

c)

தீத்து

Titus

d)

எயோதியாள்

Euodia

11.
சுவிசேஷத்தின் விசுவாசத்திற்காக கூடப்போராடும் போது யாருடைய பாத்திரராக பிலிப்பியர்கள் இருக்க வேண்டும்? (பிலி 1:27) Whose thoughts should be in the Philippians while they are living in the gospel? (Phi 1:27)
a)

அப்போஸ்தலர் பவுல்

Apostle Paul

b)

மோசே

Moses

c)

இயேசு கிறிஸ்து

Jesus Christ

d)

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

Albert Einstein

12.
இவற்றுள் தவறான கூற்று எது? (பிலி 19-30) Which is the false statement? (Phi 2:19-30)
a)

சுவிசேஷத்தினிமித்தம் பவுலுடன் சேர்ந்து தீமோத்தேயுவும் ஊழியம் செய்தான். Timothy had served with Paul in the preaching of the Gospels

b)

பிலிப்பியர்களால் பவுலிடம் அனுப்பப்பட்ட போது தீமோத்தேயு இறந்திருக்க கூடும்.

Timothy almost died when he was sent by Philippians to Paul

c)

பவுல் எப்பாப்பிரோதீத்துவை தனது சக ஊழியராகவும் தோழராகவும் கருதினார். Paul considered Epaphroditus to be his co-worker and his comrade.

d)

பிலிப்பியர்கள் தன் உடல்நிலை குறித்து கவலைப்பட்டதைக் கேட்டு எப்பாப்பிரோதீத்து வியாகுலப்படுகிறவனுமாய் இருந்தான்.

Epaphroditus was distressed to hear that the Philippians were worried about his health.

13.
பிலிப்பியர்களுக்கு எழுதினவைகளையே எழுதுவது பவுலுக்கு வருத்தமல்ல; அவை அவர்களுக்கு நலமாயிருக்கும். சரியா அல்லது தவறா? (பிலி 3:1) Paul wrote the same thing to the Philippians; it is no trouble to him and is safe for them. True or False? (Phi 3:1)
a)

தவறு

False

b)

சொல்லப்படவில்லை

not stated

c)

பாதி உண்மை

Half true

d)

சரி

True

14.
நீங்கள் ஒன்றுக்குங்க் கவலைப்படாமல், எல்லாவற்றையும் குறித்து உங்கள் _______________ ஸ்தேத்திரத்தோடே கூடிய _______________ வேண்டுதலினாலும் தெரியப்படுத்துங்கள் (பிலி 4:6) Do not be anxious about anything, but in everything by ________ and supplication with thanksgiving let your ________ be made known to God. (Phi 4:6)
a)

விண்ணப்பங்களினாலும்; முழங்காலினாலும்

kneeling: requests

b)

துதியினாலும்; விண்ணப்பங்களினாலும்

requests: praise

c)
விண்ணப்பங்களினாலும்; ஜெபத்தினாலும் prayer: requests
d)

துதியினாலும்; விண்ணப்பங்களினாலும்

prayer: praise

15.
பிலிப்பியர் 1:7ம் வசனத்தின்படி, நான் ______________ உத்தரவு சொல்லி அதைக் திடப்படுத்தி வருகிறதிலும், நீங்கள் அனைவரும் எனக்கு அளிக்கப்பட்ட _____________ பங்குள்ளவனேன். According to Philippians 1:7(b), for you are all partakers with me of ________ , both in my imprisonment and in the defense and confirmation of the ________.
a)

ராஜ்யத்துக்காக; கிருபையில்

Grace: Kingdom

b)

சுவிசேஷத்திற்காக; மகிமையில்

Glory: Gospel

c)

கிருபைக்காக; மகிமையில்

Glory: Grace

d)

சுவிசேஷத்திற்காக; கிருபையில்

Grace: Gospel

16.
பிலிப்பியர் 1:12-13ம் வசனத்தின்படி பின்வருவனவற்றில் எது சரியானதல்ல? Which of the following is not true according to Philippians 1:12-13?
a)

பவுல் பிலிப்பி பட்டணத்தில் இருந்த ஜனங்களைப் பற்றிக் கவலைப்பட்டார், ஏனென்றால் அவர் அவர்களிடமிருந்து வெகு தொலைவில் சிறையில் இருந்தார்

Paul was worried about the people in Philippi because he was in a prison far away from them.

b)

பவுலின் சிறைவாசம் கிறிஸ்துவுக்காக.

Paul’s imprisonment is for Christ.

c)

பவுலின் சிறைவாசம் கிறிஸ்துவுக்காக என்று முழு பேரரசு காவலருக்கும் தெரியும்.

The whole imperial guard knows that Paul’s imprisonment is for Christ.

d)

பவுலுக்கு நடந்தவைகள் நிமித்தம் உண்மையிலே சுவிசேஷத்தை முன்னேற்றிட உதவியது.

What happened to Paul’s has really served to advance the gospel.

17.
வஞ்சகத்தினாலாவது, உண்மையினாலாவது, மற்றவர்களின் நோக்கங்களைப் பற்றி பவுல் கவலைப்படவில்லை; கிறிஸ்து அறிவிக்கப்படும்போது அவர் ______________. (பிலி 1:18) Paul didn’t care about other’s motives, whether in pretense or in truth; he will ________ when Christ is proclaimed. (Phi 1:18)
a)

சந்தோஷப்படுகிறார்

Rejoice

b)

விட்டுக் கொடுக்கிறார்.

tolerant

c)

விட்டுவிடுகிறார்Give up

d)

அன்பாய் இருக்கிறார்.

love

18.
எவ்விதத்திலும் நீங்கள் கிறிஸ்துவின் சிவிசேஷத்திற்குப் _________ மாத்திரம் நடந்து கொள்ளுங்கள். (பிலி 1:27ஆ) Only let your ________ of life be worthy of the gospel of Christ. (Phi 1:27a)
a)

பாத்திரராக

manner

b)

தரமாக

quality

c)

எதிர்ப்பாக

expectation

d)

தகுதியாக

worthy

19.
நம்முடைய _____________ பரலோகத்திலிருக்கிறது, அங்கே இருந்து கர்த்தாயிருக்கீற இயேசு கிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். (பிலி 3:20) But our ________ is in heaven, and from it we await a Saviour, the Lord Jesus Christ. (Ph 3:20)
a)

மகிமையோ

glory

b)

செல்வமோ

wealthy

c)

சாவோ

death

d)

குடியிருப்போ

citizenship

20.
இயேசு சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத் தாமே தாழ்த்தினார். சரியா அல்லது தவறா? (பிலி 2:8) Jesus humbled himself by becoming obedient to the point of death, even death on the cross! True or False? (Phi 2:8)
a)

சரி

True

b)

தவறு

False

c)

சொல்லப்படவில்லை

Not stated

d)

பாதி உண்மை

Partly true

21.
இயேசு தேவனுடைய ரூபமாயிருந்து, தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் _____________. (பிலி 2:6-7) Jesus was in the form of God, did not count equality with God a thing to be grasped, but emptied himself, by taking the form of a servant, ________ . (Phi 2:6-7)
a)

தூதனின் வடிவில் தோன்றினார்.

appears in the form of an angel

b)

ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.

being born in the likeness of men

c)

ஆவியின் ரூபத்தில் உள்ளே வந்தார்.

come in with the appearance of a spirit

d)

பாதி தேவனின் தோற்றாத்தில் பிறந்தார்.

born in the appearance of a half-god

22.
தாழ்ந்திருக்கவும் பவுலுக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் அவருக்குத் தெரியும். சரியா அல்லது தவறா? (பிலி 4:12) Paul knows how to be brought low, and knows how to abound. True or False? (Phi 4:12)
a)

சரி

True

b)

தவறு

False

c)

சொல்லப்படவில்லை

Not stated

d)

பாதி உண்மை

Partly true

23.
கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம _________ ____________ இலக்கை நோக்கி தொடருகிறேன். (பிலி 3:14) Paul pressed on toward the goal for the ________ of the upward ________ of God in Christ Jesus. (Phi 3:14)
a)

நன்மையின்; அழைப்பிற்காக call: goodness

b)

அழைப்பின்; வாழ்க்கைக்காக

Life: call

c)

அழைப்பின்; பந்தயப்பொருளுக்காக

prize; call

d)

பந்தையப்பொருளின்; நன்மைக்காக

goodness: prize

24.
பிலிப்பியர் 3:18ம் வசனத்தின்படி, அநேகர் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞர்களாக வேறுவிதமாய் நடக்கிறார்கள். சரியா அல்லது தவறா? According to Philippians 3:18, many people walk as enemies of the cross of Christ. True or False?
a)

சொல்லப்படவில்லை

Not stated

b)

பாதி உண்மை

Partly true

c)

சரி

True

d)

தவறு

False

25.
இயேசு கிறிஸ்துவின் ஊழியக்காரராகிய பவுலும் தீமோத்தேயும், பிலிப்பி பட்டணத்தில் கிறிஸ்து இயேசுவுக்குள்ளான பரிசுத்தவான்கள் அனைவருக்கும், _________________, ______________ எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. (பிலி 1:1-2) “Paul and Timothy, servants of Christ Jesus, to all the saints in Christ Jesus who are at Philippi, with the ________ and ________. Grace to you and peace from God our Father and the Lord Jesus Christ.” (Phi 1:1-2)
a)

கண்காணிகளுக்கும், உதவிக்காரருக்கும்

overseers, deacons

b)

விசுவாசிகளுக்கும், கண்காணிகளுக்கும்

believers, overseers

c)

நண்பர்களுக்கும், சாட்சிகளுக்கும் Friends, witnesses

d)

சகோதரர்களுக்கும், போதகர்களுக்கும்

Brothers, teachers

26.
ஆதலால் கிறிஸ்துவுக்குள் யாதொரு ஆறுதலும்; அன்பினாலே யாதொரு தேறுதலும், ஆவியின் யாதொரு ___________, யாதொரு உருக்கமான _____________, ___________ உண்டானால், நீங்கள் ஏக சிந்தையும் ஏக அன்புமுள்ளவர்களாயிருந்து, இசைந்த ஆத்துமாக்களாய் ஒன்றௌயே சிந்தித்து, என் சந்தோஷத்தை நிறைவாக்குங்கள். (பிலி 2:1-2) So, if there is any encouragement in Christ, any comfort from love, any ________ in the Spirit, any ________ and ________, complete my joy by being of the same mind, having the same love, being in full accord, and of one mind. (Phi 2:1-2)
a)

உண்மையும், அன்பும், அனுதாபங்களும்

Loyalty, love; sympathy

b)

ஐக்கியமும், பட்சமும், இரங்கங்களும்

participation; affection; sympathy.

c)

மகிழ்ச்சியும், அன்பும், பாசமும்

Joy; love; affection

d)

பங்கேற்பும், அன்பும், பாசமும்

participation; loved; affection

27.
பிலிப்பியர் 2:12ம் வசனத்தின்படி, பவுல் கடின உழைப்புடனும் செல்வத்துடனும் தங்கள் இரட்சிப்புக்காக உழைக்குமாறு பவுல் பிலிப்பியர்களை ஊக்குவிக்கிறார். சரியா அல்லது தவறா? In Philippians 2:12, Paul encourages the Philippians to work on their salvation with hard work and wealth. True or False?
a)

பாதி உண்மை

Half True

b)

சரி

True

c)

தவறு

False

d)

சொல்லப்படவில்லை

Not stated

28.
“உலகத்திலே ___________ப் போலப் பிரகாசிக்கிற நீங்கள், கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களாகவும் கபடற்றவர்களாகவும் இருங்கள்” (பிலி 2:14-15) “Without blemish in the midst of a crooked and twisted generation, among whom you shine as ________ in the world.” (Phi 2:15b)
a)

சந்திரனை

moon

b)

சூரியனை

Sun

c)

விளக்கை

lamp

d)

சுடர்களை

lights

29.
பிலிப்பியர் 2:14ம் வசனத்தின்படி, பவுல் வீணாக ஓடினதும் வீனாகப் பிரயாசப்பட்டது இல்லையென்கிற மகிழ்ச்சி கிறிஸ்துவின் நாளில் எனக்கு உண்டாயிருப்பதற்கு, _______________________. According to Philippians 2:16, Paul said that in the day of Christ, if the Philippians ________, then he might be proud that what he had not run in vain or labour in vain.
a)

ஜீவ வசனத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள்

held fast to the word of life.

b)

ரோமானிய மூப்பர்களின் செய்திகளை உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்.

held fast to the news from the Romans elders.

c)

பிலிப்பியர்களின் மகிழ்ச்சியை உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்.

held fast to the happiness of the Philippians.

d)

விசுவாசத்தின் ஊழியத்தை உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள்.

held fast to their service of faith.

30.
கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினால் வருகிறதும் விசுவாச மூலமாய்த் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாயிருந்தும், கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணப்படும்படிக்கும், இப்படி நான் அவருடைய உயிர்த்தெழுதலின் _____________யையும் அவருடைய பாடுகளில் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைஅய் மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகிறேன். (பிலி 3:9-10) Paul said, “not having a righteousness of my own that comes from the law, but that which comes through faith in Christ, the righteousness from God that depends on faith– that I may know him and the _______ of his resurrection, and may share his sufferings, becoming like him in his death” (Phi 3:9-10) becoming like him in his death” (Phi 3:9-10)
a)

நன்மை

goodness

b)

மதிப்பை

worth

c)

வல்லமை

power

d)

வலிமை

mighty

31.
கிறிஸ்து எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக் கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய __________ சரீரத்தைத் தம்முடைய ___________ சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார். (பிலி 3:21) Christ will transform our ________ body to be like His ________ body, by the power that enables Him even to subject all things to Himself. (Phi 3:21)
a)

அற்பமான; மகிமையான

lowly; glorious

b)

துக்கமான; கண்ணியமான

sad; dignity

c)

மோசமான; கண்ணியமான

bad; dignity

d)

இழிவான; மகிமையான

vile; glorious

32.
பிலிப்பியர் 4:1ம் வசனத்தின்படி, ”கர்த்தருக்குள் நிலைத்திருங்கள், என் பிரியமும் வாஞ்சையுமான சகோதரரே!” என்று பவுல் கூறுகிறார். சரியா அல்லது தவறா? In Philippians 4:1, Paul said, “stand firm thus in the Lord, my beloved!” True or False?
a)

சொல்லப்படவில்லை

Not stated

b)

பாதி உண்மை

Partly true

c)

சரி

True

d)

தவறு

False

33.
பிலிப்பியர்கள் பவுலின் சுவிசேஷத்தின் ஆரம்பத்தில் எப்படி அவருக்கு உதவினார்கள்? (பிலி 4:14-15) How did the Philippians help Paul in his troubling beginning of his ministry for the Gospel? (Phi 4:14-15)
a)

அவர்கள் அவருக்கு உணவு மற்றும் தேவைகளை யூயோடியா மற்றும் சிந்திக் மூலம் அனுப்பினர்.

They sent him food and his needs through Euodia and Syntikhe

b)

பிலிப்பி பட்டணத்தில் தைரியமாக நற்செய்தியை அறிவிக்கும் பெண்களுக்கு அவர்கள் உதவினார்கள்.

They helped the women in Philippi who are boldly proclaiming the gospel.

c)

அவர்கள் எப்போதும் அவருக்காக ஜெபித்தார்கள்.

They always prayed for him

d)

கொடுக்கல் வாங்கல் காரியத்தில் அவருக்கு உதவினார்கள்.

They helped him in giving and receiving.

34.
பிலிப்பியர் 4:16ம் வசனத்தின்படி பவுல், பிலிப்பியர்கள் அவருடைய தேவைகளுக்கு இரண்டொருதரம் உதவி அனுப்பிய போது அவர் எங்கே இருந்தார்? According to Paul in Philippians 4:16, where was he when the Philippians sent him help for his needs once and again?
a)

எருசலேம்

Jerusalem

b)

தெசலோனிக்கா

Thessalonica

c)

துரோவா

Troas

d)

சமாரியா

Samaria

35.
ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி __________ செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராய் இருக்கிறார். (பிலி 2:13) For it is God who works in you, both to will and to work for his good ________. (Phi 2:13)
a)

விருப்பத்தையும்

pleasure

b)

ராஜ்யத்தையும்

kingdom

c)

சாட்சியையும்

witness

d)

சித்தத்தையும்

will

36.
“அதேனென்றால், உங்கள் காரியங்களை உண்மையாய் விசாரிக்கிறதற்கு என்னைப் போல மனதுள்ளவன் அவனையன்றி வேறொருவனும் நென்னிசத்திலில்லை.” இந்த வசனத்தில் பவுல் யாரை "அவன்" என்று குறிப்பிட்டார்? (பிலி 2:19-20) “For I have no one like him, who will be genuinely concerned for your welfare.” Who did Paul meant by “him” in this verse? (Phi 2:19-20)
a)

எப்பாப்பிரோதீத்து

Epaphroditus

b)

பென்யமீன்

Benjamin

c)

சித்திகேயாகள்

Syntikhe

d)

தீமோத்தேயு

Timothy

37.
பவுலின் கட்டுகளாலே (சிறைவாசம்) சுவிசேஷம் பரவுதல் அதிகமாய் முன்னேறியது. சரியா அல்லது தவறா? (பிலி 1:12-14) Paul’s imprisonment advanced the spread of the Gospel. True or False? (Phi 1:12-14)
a)

பாதி உண்மை

Partly true

b)

சரி

True

c)

தவறு

False

d)

சொல்லப்படவில்லை

Not stated

38.
சிலர் _____________, ____________, சிலர் நல்மனதினாலும் கிறிஸ்துவைப் பிரசங்க்கிக்கிறார்கள். (பிலி 1:15) Some indeed preach Christ from ________ and ________, but others from goodwill. (Phi 1:15)
a)

பொறாமையினாலும்; விரோதத்தினாலும்

envy; rivalry

b)

பொறாமையினாலும்; போட்டியினாலும்

envy; competitions

c)

வெறுப்பினாலும்; ஒப்பீடுகளினாலும்

hatred; comparison

d)

பொறாமையினாலும்; போட்டியினாலும்

jealousy; rivalry

39.
என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் __________ எல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார். (பிலி 4:19) And my God will supply every ________ of yours according to his riches in glory in Christ Jesus. (Phi 4:19).
a)

விருப்பத்தை

desire

b)

குறைவை

need

c)

இலக்கை

goal

d)

கனவை

dream

40.
பவுல் லாபமாய் இருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணுகிறார். சரியா அல்லது தவறா? (பிலி 3:7-9) Paul counted whatever he had gained as a loss because of the surpassing worth of Christ. True or False? (Phi 3:7-9)
a)

சொல்லப்படவில்லை

Not stated

b)

பாதி உண்மை

Partly true

c)

சரி

True

d)

தவறு

False