Worksheetsஎல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்
Total questions: 15
Worksheet time: 8mins
சான்றோர் -பொருள்
அறிவில் சிறந்தவர்
சோம்பேறி
முட்டாள்
கிளிகள் எந்த மரத்தில் குரலெழுப்பி கொண்டிருந்தன?
வேப்ப மரம்
மாமரம்
இளமாறனை அழைத்தது யார்?
அம்மா
அப்பா
கற்று அறிந்த சான்றோர் போல இருந்தது?
பூக்கள்
நெல்மணிகள்
உழவர்கள் தான் _________ அச்சாணி
தமிழ்நாட்டின்
உலகத்தின்
இளமாறன் பறித்த காய் ________
வேப்பங்காய்
வெண்டைக்காய்
மாட்டின் சாணம் ___________ ஆக பயன்படுகிறது
உரமாக
பூச்சிக் கொல்லி யாக
நன்மைதரும் செய்தி _________ பயன்படுத்துவது
இயற்கை உரம்
செயற்கை உரம்
பாய்ந்தோடும் - பிரித்து எழுதுக
பாய்ந்த+ஓடும்
பாய்ந்து+ஓடும்
பாய்ந்த்+தோடும்
பாய்ந்து+தோடும்
வயல் - பொருள்
கழனி
பூமி
வீடு
நெல்
மகிழ்ச்சி - பொருள்
அழுக்கு
இன்பம்
வருத்தம்
ஓய்வு
வேளாண்மை - பொருள்
உழவு
உரம்
உழவன்
மண்
இதில் எது இயற்கை இல்லை?
நெகிழி
மலை
காடு
நிலம்
குனிந்து - பொருள்
வளைந்து
விரைந்து
வியந்து
துணிந்து
இதில் எது சரியான வரிசை?
தளிர், திட்பம், தீ, துடுப்பு
தையல், தொகை, தோழமை, தௌவை
தென்னை, தாளம், திட்பம், தீ
துடுப்பு, தூய்மை, தேன், தென்னை
