Free Printable Worksheets
NEW
Font size
More settings
முல்லைப்பாட்டின் ஆசிரியர் யார்?
நப்பூதனார்
பேயனார்
பொய்கையார்
கபிலர்
தோன்றிப் பூக்கள் என்ன நிறத்தில் இருந்தது?
மஞ்சள்
பச்சை
வெள்ளை
குருதி
கடல்நீரை முகந்து கொண்டு விசவருபம் எடுத்தது எது?
காற்று
மேகம்
அலை
நீர்
காடும் காடு சார்ந்த இடத்தையும் எவ்வாறு அழைப்பர்?
குறிஞ்சி
முல்லை
மருதம்
பாலை
முல்லை நிலத்திற்குரிய பெரும்பொழுது என்ன?
இளவேனில்
முதுவேனில்
கார்காலம்
முன்பனி
முல்லை நிலத்திற்குரிய சிறுபொழுது என்ன?
வைகறை
மாலை
காலை
எற்பாடு
யாழிசைபோல் முரல்ந்தது (சத்தம்) எது?
தட்டான்
குருவி
குயில்
வண்டுகள்
View all
10 questions
கிறித்தவ இலக்கியங்களில் ஐரோப்பியர்
Worksheet
•
University
5 questions
திருவருட்பா
இலக்கிய வரலாறு-I
அகநானூறு
திருப்பாவை-1
8 questions
குண்டலகேசி
புறநானூறு
நாலடியார்