WorksheetsP5 வேற்றுமை
Total questions: 6
Worksheet time: 9mins
கோபால் ஒரு வியாபாரி. ஒருநாள் அவர் (1) (a) வெளிவந்த ஒரு செய்தியைப் படித்தார். அதில் காலையில் கண் விழித்ததும் ஒரு ஜோடிக் காக்கைகளைப் பார்த்தால் லாபம் பெருகும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதனால், அவர், தம் (2) (a) காக்கைகளைப் பார்த்தால் அவரை எழுப்பும்படி கூறினார்.
மறுநாள் காலையில் பணியாள் ஒரு ஜோடிக் காக்கைகள் (3) (a) பறந்து வந்து கூரைமீது உட்காருவதைப் பார்த்தான்.
அவன் (4) (a) தன் முதலாளியை அழைத்தான். அவர் வருவதற்குள் ஒரு காகம் பறந்து போய்விட்டது.
முன்கூட்டியே அவரை எழுப்பாததற்காக அவர் பணியாளைக் கோபித்துக்கொண்டார். (5) (a) கடுமையான பேச்சு, பணியாளுக்கு வருத்தத்தைத் தந்தது.
ஜோடிக் காக்கைகளைப் பார்த்ததால் தனக்குக் கிடைத்தது ஏச்சுத்தான் என்பதை அவன் (6) (a) உணர்த்தினான். அப்போதுதான் அவர் தம் அறியாமையை உணர்ந்தார்.
