NEW
Font size
S
M
L
XL
Worksheetsபதினெண் கீழ்க்கணக்கு
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
1)"பிச்சைபுக் காயினும் கற்றல் மிக இனிதே" என்று கூறும் நூல் எது?
a)
அ) இன்னாநாற்பது
b)
ஆ) இனியவை நாற்பது
c)
இ) திரிகடுகம்
d)
ஈ) ஏலாதி
2.
2)"வரைவின் மகளிர்" என அதிகாரம் அமைத்துப் பரத்தைமையைக் கண்டித்தார யார்?
a)
அ) ஔவையார்
b)
ஆ) பொய்கையார்
c)
இ) கபிலர்
d)
ஈ) வள்ளுவர்
3.
3)புலால் உணடாரின் வயிற்றினைப் பறவைகளுக்கும்விலங்குகளுக்கும் உரிய சுடுகாடு என்று இழித்துரைக்கும் நூல் எது?
a)
அ) நான்மணிக்கடிகை
b)
ஆ) திருக்குறள்
c)
இ) நாலடியார்
d)
ஈ) பழமொழி
4.
4)'வேளாண் வேதம்' என்று அழைக்கப்படும் நூல் எது?
a)
அ) திருக்குறள்
b)
ஆ) நாலடியார்
c)
இ) களவழி நாற்பது
d)
ஈ) இன்னாநாற்பது
5.
5)சேரனைக் கோச் செங்கணான் என்னும் சோழ மன்னன் சிறையில் அடைத்திருந்த இடம் எது?
a)
அ) குடவாயில் கோட்டம்
b)
ஆ) மதுரை
c)
இ) திகரர்
d)
ஈ) காஞ்சி
Reset
