Free Printable Worksheets
NEW
Font size
More settings
கருணை மிக்கது எது என கதை ஆசிரியர் கூறுகின்றார்?
பனிநீர்
குளம்
கிணறு
கிணற்றின் படி
தண்ணீரின் அசைவில் சுவரைப் பற்றிக்கொண்டிருந்தது எது?
அலை
தவளை
பாம்பு
சிறுவர்கள்
சித்தப்பாவால ரண்டு ரவுண்டே வரமுடியாது என்று கூறியது யார்?
சிறுவன்
சிறுமி
அப்பா
அம்மா
மாயத்தின் பிறப்பிடம் கிணறு என்று நினைத்தவர் யார்?
தந்தை
நண்பர்கள்
சித்தப்பா
கிணற்றின் மேற்பொந்துகளில் எவை அடைக்கிடக்கும் என்று கூறுகின்றனர்?
தவளைகள்
மீன்கள்
கிழட்டுப் பாம்புகள்
கழுகு
View all
5 questions
நாலாயிர திவ்யப் பிரபந்தம்
Worksheet
•
University
தேவாரம்
முத்தொள்ளாயிரம்
10 questions
Tamil
தமிழ் உரைநடை வரலாறு
8 questions
இயேசு காவியம்
7 questions
சிறுகதை-VII
திருமந்திரம் -2